சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
| And it shall come to pass, | וְהָיָ֗ה | wĕhāyâ | veh-ha-YA |
| that whosoever | כֹּ֧ל | kōl | kole |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| shall call | יִקְרָ֛א | yiqrāʾ | yeek-RA |
| on the name | בְּשֵׁ֥ם | bĕšēm | beh-SHAME |
| of the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| shall be delivered: | יִמָּלֵ֑ט | yimmālēṭ | yee-ma-LATE |
| for | כִּ֠י | kî | kee |
| in mount | בְּהַר | bĕhar | beh-HAHR |
| Zion | צִיּ֨וֹן | ṣiyyôn | TSEE-yone |
| and in Jerusalem | וּבִירוּשָׁלִַ֜ם | ûbîrûšālaim | oo-vee-roo-sha-la-EEM |
| shall be | תִּֽהְיֶ֣ה | tihĕye | tee-heh-YEH |
| deliverance, | פְלֵיטָ֗ה | pĕlêṭâ | feh-lay-TA |
| as | כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| hath said, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| and in the remnant | וּבַ֨שְּׂרִידִ֔ים | ûbaśśĕrîdîm | oo-VA-seh-ree-DEEM |
| whom | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| shall call. | קֹרֵֽא׃ | qōrēʾ | koh-RAY |