யோபு 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
Tamil Indian Revised Version
என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
Tamil Easy Reading Version
தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும். நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை.
Thiru Viviliam
⁽என் உயிர் வெறுங்காற்றே என்பதை␢ நினைவுகூர்வீர்; என் கண்கள்␢ மீண்டும் நன்மையைக் காணா.⁾
King James Version (KJV)
O remember that my life is wind: mine eye shall no more see good.
American Standard Version (ASV)
Oh remember that my life is a breath: Mine eye shall no more see good.
Bible in Basic English (BBE)
O, keep in mind that my life is wind: my eye will never again see good.
Darby English Bible (DBY)
Remember thou that my life is wind; mine eye shall no more see good.
Webster’s Bible (WBT)
O remember that my life is wind: my eye will no more see good.
World English Bible (WEB)
Oh remember that my life is a breath. My eye shall no more see good.
Young’s Literal Translation (YLT)
Remember Thou that my life `is’ a breath, Mine eye turneth not back to see good.
யோபு Job 7:7
என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
O remember that my life is wind: mine eye shall no more see good.
| זְ֭כֹר | zĕkōr | ZEH-hore | |
| כִּי | kî | kee | |
| ר֣וּחַ | rûaḥ | ROO-ak | |
| חַיָּ֑י | ḥayyāy | ha-YAI | |
| לֹֽא | lōʾ | loh | |
| תָשׁ֥וּב | tāšûb | ta-SHOOV | |
| עֵ֝ינִ֗י | ʿênî | A-NEE | |
| לִרְא֥וֹת | lirʾôt | leer-OTE | |
| טֽוֹב׃ | ṭôb | tove |
Cross Reference
சங்கீதம் 78:39
அவர்கள் மாம்சமென்றும் திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
எரேமியா 15:15
கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடையமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
சங்கீதம் 89:50
ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
சங்கீதம் 89:47
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?
சங்கீதம் 74:22
தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
சங்கீதம் 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
யோபு 10:21
காரிருளும் மரணாந்தகாரமுள்ள தேசமும், இருள் சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,
யோபு 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
யோபு 9:25
என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.
நெகேமியா 1:8
நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும்,
ஆதியாகமம் 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.
Tags என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும் என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்
Job 7:7 in Tamil Concordance Job 7:7 in Tamil Interlinear Job 7:7 in Tamil Image