யோபு 41:32
அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நாரையைப்போல் விளங்கும்.
Tamil Indian Revised Version
அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.
Tamil Easy Reading Version
லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும். அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.
Thiru Viviliam
⁽அது போனபிறகு பாதை பளபளக்கும்;␢ கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.⁾
King James Version (KJV)
He maketh a path to shine after him; one would think the deep to be hoary.
American Standard Version (ASV)
He maketh a path to shine after him; One would think the deep to be hoary.
Darby English Bible (DBY)
He maketh the path to shine after him: one would think the deep to be hoary.
World English Bible (WEB)
He makes a path to shine after him. One would think the deep had white hair.
Young’s Literal Translation (YLT)
After him he causeth a path to shine, One thinketh the deep to be hoary.
யோபு Job 41:32
அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நாரையைப்போல் விளங்கும்.
He maketh a path to shine after him; one would think the deep to be hoary.
| אַ֭חֲרָיו | ʾaḥărāyw | AH-huh-rav | |
| יָאִ֣יר | yāʾîr | ya-EER | |
| נָתִ֑יב | nātîb | na-TEEV | |
| יַחְשֹׁ֖ב | yaḥšōb | yahk-SHOVE | |
| תְּה֣וֹם | tĕhôm | teh-HOME | |
| לְשֵׂיבָֽה׃ | lĕśêbâ | leh-say-VA |
Cross Reference
ஆதியாகமம் 1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
நீதிமொழிகள் 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
யோபு 38:30
ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
யோபு 38:16
நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
யோபு 28:14
ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
ஆதியாகமம் 42:38
அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.
ஆதியாகமம் 25:8
பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
ஆதியாகமம் 15:15
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
ஆதியாகமம் 1:15
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
நீதிமொழிகள் 20:29
வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
Tags அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும் ஆழமானது வெளுப்பான நாரையைப்போல் விளங்கும்
Job 41:32 in Tamil Concordance Job 41:32 in Tamil Interlinear Job 41:32 in Tamil Image