Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 38:36 in Tamil

Home Bible Job Job 38 Job 38:36

யோபு 38:36
அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

Tamil Indian Revised Version
மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

Tamil Easy Reading Version
“யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்? அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்?

Thiru Viviliam
⁽நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?␢ சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?⁾

Job 38:35Job 38Job 38:37

King James Version (KJV)
Who hath put wisdom in the inward parts? or who hath given understanding to the heart?

American Standard Version (ASV)
Who hath put wisdom in the inward parts? Or who hath given understanding to the mind?

Bible in Basic English (BBE)
Who has put wisdom in the high clouds, or given knowledge to the lights of the north?

Darby English Bible (DBY)
Who hath put wisdom in the inward parts? or who hath given understanding to the mind?

Webster’s Bible (WBT)
Who hath put wisdom in the inward parts? or who hath given understanding to the heart?

World English Bible (WEB)
Who has put wisdom in the inward parts? Or who has given understanding to the mind?

Young’s Literal Translation (YLT)
Who hath put in the inward parts wisdom? Or who hath given To the covered part understanding?

யோபு Job 38:36
அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
Who hath put wisdom in the inward parts? or who hath given understanding to the heart?

מִיmee
שָׁ֭תšātshaht
בַּטֻּח֣וֹתbaṭṭuḥôtba-too-HOTE
חָכְמָ֑הḥokmâhoke-MA
א֤וֹʾôoh
מִֽיmee
נָתַ֖ןnātanna-TAHN
לַשֶּׂ֣כְוִיlaśśekwîla-SEK-vee
בִינָֽה׃bînâvee-NA

Cross Reference

சங்கீதம் 51:6
இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

யோபு 32:8
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

பிரசங்கி 2:26
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

யாக்கோபு 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

ஏசாயா 28:26
அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.

நீதிமொழிகள் 2:6
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

யோபு 9:4
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?

யாத்திராகமம் 36:1
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

யாத்திராகமம் 31:3
விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,


Tags அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார் உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்
Job 38:36 in Tamil Concordance Job 38:36 in Tamil Interlinear Job 38:36 in Tamil Image