Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 34:9 in Tamil

Home Bible Job Job 34 Job 34:9

யோபு 34:9
எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.

Tamil Indian Revised Version
எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே.

Tamil Easy Reading Version
ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்? ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான்.

Thiru Viviliam
⁽ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்;␢ ‘கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்␢ எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.’⁾

Job 34:8Job 34Job 34:10

King James Version (KJV)
For he hath said, It profiteth a man nothing that he should delight himself with God.

American Standard Version (ASV)
For he hath said, It profiteth a man nothing That he should delight himself with God.

Bible in Basic English (BBE)
For he has said, It is no profit to a man to take delight in God.

Darby English Bible (DBY)
For he hath said, It profiteth not a man if he delight himself in God.

Webster’s Bible (WBT)
For he hath said, It profiteth a man nothing that he should delight himself with God.

World English Bible (WEB)
For he has said, ‘It profits a man nothing That he should delight himself with God.’

Young’s Literal Translation (YLT)
For he hath said, `It doth not profit a man, When he delighteth himself with God.’

யோபு Job 34:9
எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
For he hath said, It profiteth a man nothing that he should delight himself with God.

כִּֽיkee
אָ֭מַרʾāmarAH-mahr
לֹ֣אlōʾloh
יִסְכָּןyiskānyees-KAHN
גָּ֑בֶרgāberɡA-ver
בִּ֝רְצֹת֗וֹbirṣōtôBEER-tsoh-TOH
עִםʿimeem
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

யோபு 35:3
நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.

யோபு 9:22
ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.

மல்கியா 3:14
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

யோபு 9:30
நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

சங்கீதம் 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

யோபு 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;

யோபு 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.

யோபு 22:17
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

யோபு 27:10
அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?


Tags எப்படியெனில் தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே
Job 34:9 in Tamil Concordance Job 34:9 in Tamil Interlinear Job 34:9 in Tamil Image