Context verses Job 32:3
Job 32:1

யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.

אֶת
Job 32:4

அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.

אֶת
Job 32:13

ஞானத்தைக் கண்டுபிடித்தோமென்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.

לֹא
Job 32:15

அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.

לֹא
Job 32:16

அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,

לֹא
Job 32:19

இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது.

לֹא
yet
Also
against
his
וּבִשְׁלֹ֣שֶׁתûbišlōšetoo-veesh-LOH-shet
three
רֵעָיו֮rēʿāywray-av
friends
kindled,
wrath
חָרָ֪הḥārâha-RA
his
אַ֫פּ֥וֹʾappôAH-poh
was
עַ֤לʿalal
because
אֲשֶׁ֣רʾăšeruh-SHER

no
found
לֹאlōʾloh
had
מָצְא֣וּmoṣʾûmohts-OO
they
מַעֲנֶ֑הmaʿănema-uh-NEH
answer,
and
had
condemned
וַ֝יַּרְשִׁ֗יעוּwayyaršîʿûVA-yahr-SHEE-oo

אֶתʾetet
Job.
אִיּֽוֹב׃ʾiyyôbee-yove