Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 30:5 in Tamil

Home Bible Job Job 30 Job 30:5

யோபு 30:5
அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்

Tamil Indian Revised Version
அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; திருடனைத் துரத்துகிறதுபோல்: திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள். அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.

Thiru Viviliam
⁽மக்கள் அவர்களைத்␢ தம்மிடமிருந்து விரட்டினர்;␢ கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல்␢ அவர்களுக்குச் செய்தனர்.⁾

Job 30:4Job 30Job 30:6

King James Version (KJV)
They were driven forth from among men, (they cried after them as after a thief;)

American Standard Version (ASV)
They are driven forth from the midst `of men’; They cry after them as after a thief;

Bible in Basic English (BBE)
They are sent out from among their townsmen, men are crying after them as thieves

Darby English Bible (DBY)
They are driven forth from among [men] — they cry after them as after a thief —

Webster’s Bible (WBT)
They were driven forth from among men, (they cried after them, as after a thief;)

World English Bible (WEB)
They are driven forth from the midst of men; They cry after them as after a thief;

Young’s Literal Translation (YLT)
From the midst they are cast out, (They shout against them as a thief),

யோபு Job 30:5
அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்
They were driven forth from among men, (they cried after them as after a thief;)

מִןminmeen
גֵּ֥וgēwɡave
יְגֹרָ֑שׁוּyĕgōrāšûyeh-ɡoh-RA-shoo
יָרִ֥יעוּyārîʿûya-REE-oo
עָ֝לֵ֗ימוֹʿālêmôAH-LAY-moh
כַּגַּנָּֽב׃kaggannābka-ɡa-NAHV

Cross Reference

தானியேல் 4:25
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

ஆதியாகமம் 4:12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

சங்கீதம் 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

தானியேல் 4:32
மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.


Tags அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள் கள்ளனைத் துரத்துகிறதுபோல கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்
Job 30:5 in Tamil Concordance Job 30:5 in Tamil Interlinear Job 30:5 in Tamil Image