யோபு 29:8
வாலிபர் என்னைக்கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
Tamil Indian Revised Version
வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்து நிற்பார்கள்.
Tamil Easy Reading Version
அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்! நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள். முதியோர் எழுந்து நின்றனர். என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
Thiru Viviliam
⁽என்னைக் கண்டதும்␢ இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;␢ முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.⁾
King James Version (KJV)
The young men saw me, and hid themselves: and the aged arose, and stood up.
American Standard Version (ASV)
The young men saw me and hid themselves, And the aged rose up and stood;
Bible in Basic English (BBE)
The young men saw me, and went away, and the old men got up from their seats;
Darby English Bible (DBY)
The young men saw me, and hid themselves; and the aged arose [and] stood up;
Webster’s Bible (WBT)
The young men saw me, and hid themselves: and the aged arose, and stood up.
World English Bible (WEB)
The young men saw me and hid themselves, The aged rose up and stood;
Young’s Literal Translation (YLT)
Seen me have youths, and they, been hidden, And the aged have risen — they stood up.
யோபு Job 29:8
வாலிபர் என்னைக்கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
The young men saw me, and hid themselves: and the aged arose, and stood up.
| רָא֣וּנִי | rāʾûnî | ra-OO-nee | |
| נְעָרִ֣ים | nĕʿārîm | neh-ah-REEM | |
| וְנֶחְבָּ֑אוּ | wĕneḥbāʾû | veh-nek-BA-oo | |
| וִֽ֝ישִׁישִׁים | wîšîšîm | VEE-shee-sheem | |
| קָ֣מוּ | qāmû | KA-moo | |
| עָמָֽדוּ׃ | ʿāmādû | ah-ma-DOO |
Cross Reference
லேவியராகமம் 19:32
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
நீதிமொழிகள் 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
ரோமர் 13:7
ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
தீத்து 3:1
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,
1 பேதுரு 5:5
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
நீதிமொழிகள் 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
ரோமர் 13:3
மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.
1 பேதுரு 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
Tags வாலிபர் என்னைக்கண்டு ஒளித்துக்கொள்வார்கள் முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்
Job 29:8 in Tamil Concordance Job 29:8 in Tamil Interlinear Job 29:8 in Tamil Image