Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 29:6 in Tamil

Home Bible Job Job 29 Job 29:6

யோபு 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.

Tamil Easy Reading Version
என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது. நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.

Thiru Viviliam
⁽அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;␢ பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.⁾

Job 29:5Job 29Job 29:7

King James Version (KJV)
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;

American Standard Version (ASV)
When my steps were washed with butter, And the rock poured me out streams of oil!

Bible in Basic English (BBE)
When my steps were washed with milk, and rivers of oil were flowing out of the rock for me.

Darby English Bible (DBY)
When my steps were bathed in milk, and the rock poured out beside me rivers of oil! …

Webster’s Bible (WBT)
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;

World English Bible (WEB)
When my steps were washed with butter, And the rock poured out streams of oil for me!

Young’s Literal Translation (YLT)
When washing my goings with butter, And the firm rock `is’ with me rivulets of oil.

யோபு Job 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;

בִּרְחֹ֣ץbirḥōṣbeer-HOHTS
הֲלִיכַ֣יhălîkayhuh-lee-HAI
בְּחֵמָ֑הbĕḥēmâbeh-hay-MA
וְצ֥וּרwĕṣûrveh-TSOOR
יָצ֥וּקyāṣûqya-TSOOK
עִ֝מָּדִ֗יʿimmādîEE-ma-DEE
פַּלְגֵיpalgêpahl-ɡAY
שָֽׁמֶן׃šāmenSHA-men

Cross Reference

சங்கீதம் 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

யோபு 20:17
தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.

ஆதியாகமம் 49:11
அவன் தன் கழுதைக் குட்டியைத் திராட்சச்செடியிலும் தன் கோளிகைக் கழுதைகளின் குட்டியை நற்குல திராட்சைச் செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.

உபாகமம் 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

உபாகமம் 33:24
ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.


Tags என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன் கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்
Job 29:6 in Tamil Concordance Job 29:6 in Tamil Interlinear Job 29:6 in Tamil Image