Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 16:4 in Tamil

Home Bible Job Job 16 Job 16:4

யோபு 16:4
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிராகத் தலையைத் துலுக்கவுங்கூடும்.

Tamil Indian Revised Version
உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.

Tamil Easy Reading Version
எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும். நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி, என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.

Thiru Viviliam
⁽என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;␢ என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,␢ உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,␢ உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.⁾

Job 16:3Job 16Job 16:5

King James Version (KJV)
I also could speak as ye do: if your soul were in my soul’s stead, I could heap up words against you, and shake mine head at you.

American Standard Version (ASV)
I also could speak as ye do; If your soul were in my soul’s stead, I could join words together against you, And shake my head at you.

Bible in Basic English (BBE)
It would not be hard for me to say such things if your souls were in my soul’s place; joining words together against you, and shaking my head at you:

Darby English Bible (DBY)
I also could speak as ye: if your soul were in my soul’s stead, I could join together words against you, and shake my head at you;

Webster’s Bible (WBT)
I also could speak as ye do: if your soul were in my soul’s stead, I could heap up words against you, and shake my head at you.

World English Bible (WEB)
I also could speak as you do. If your soul were in my soul’s place, I could join words together against you, And shake my head at you.

Young’s Literal Translation (YLT)
I also, like you, might speak, If your soul were in my soul’s stead. I might join against you with words, And nod at you with my head.

யோபு Job 16:4
உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிராகத் தலையைத் துலுக்கவுங்கூடும்.
I also could speak as ye do: if your soul were in my soul's stead, I could heap up words against you, and shake mine head at you.

גַּ֤ם׀gamɡahm
אָנֹכִי֮ʾānōkiyah-noh-HEE
כָּכֶ֪םkākemka-HEM
אֲדַ֫בֵּ֥רָהʾădabbērâuh-DA-BAY-ra
ל֤וּloo
יֵ֪שׁyēšyaysh
נַפְשְׁכֶ֡םnapšĕkemnahf-sheh-HEM
תַּ֤חַתtaḥatTA-haht
נַפְשִׁ֗יnapšînahf-SHEE
אַחְבִּ֣ירָהʾaḥbîrâak-BEE-ra
עֲלֵיכֶ֣םʿălêkemuh-lay-HEM
בְּמִלִּ֑יםbĕmillîmbeh-mee-LEEM
וְאָנִ֥יעָהwĕʾānîʿâveh-ah-NEE-ah
עֲ֝לֵיכֶ֗םʿălêkemUH-lay-HEM
בְּמ֣וֹbĕmôbeh-MOH
רֹאשִֽׁי׃rōʾšîroh-SHEE

Cross Reference

சங்கீதம் 109:25
நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.

சங்கீதம் 22:7
என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;

புலம்பல் 2:15
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

எரேமியா 18:16
நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிற எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.

2 இராஜாக்கள் 19:21
அவனைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

1 கொரிந்தியர் 12:26
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.

ரோமர் 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

மத்தேயு 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:

மத்தேயு 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

பிரசங்கி 10:14
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப் பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்?

நீதிமொழிகள் 10:19
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

சங்கீதம் 44:14
நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும் ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.

யோபு 35:16
ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.

யோபு 11:2
ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?

யோபு 6:14
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும், அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான்.

யோபு 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.


Tags உங்களைப்போல நானும் பேசக்கூடும் நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து உங்களுக்கு எதிராகத் தலையைத் துலுக்கவுங்கூடும்
Job 16:4 in Tamil Concordance Job 16:4 in Tamil Interlinear Job 16:4 in Tamil Image