யோபு 16:16
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்களின்மேல் உண்டாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
அழுது என் முகம் சிவந்திருக்கிறது. கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
Thiru Viviliam
⁽அழுதழுது என் முகம் சிவந்தது;␢ என் கண்களும் இருண்டு போயின,⁾
King James Version (KJV)
My face is foul with weeping, and on my eyelids is the shadow of death;
American Standard Version (ASV)
My face is red with weeping, And on my eyelids is the shadow of death;
Bible in Basic English (BBE)
My face is red with weeping, and my eyes are becoming dark;
Darby English Bible (DBY)
My face is red with weeping, and on my eyelids is the shadow of death;
Webster’s Bible (WBT)
My face is foul with weeping, and on my eyelids are the shades of death;
World English Bible (WEB)
My face is red with weeping. Deep darkness is on my eyelids.
Young’s Literal Translation (YLT)
My face is foul with weeping, And on mine eyelids `is’ death-shade.
யோபு Job 16:16
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்களின்மேல் உண்டாயிருக்கிறது.
My face is foul with weeping, and on my eyelids is the shadow of death;
| פָּנַ֣י | pānay | pa-NAI | |
| חֳ֭מַרְמְרהּ | ḥŏmarmĕrh | HOH-mahr-mer-h | |
| מִנִּי | minnî | mee-NEE | |
| בֶ֑כִי | bekî | VEH-hee | |
| וְעַ֖ל | wĕʿal | veh-AL | |
| עַפְעַפַּ֣י | ʿapʿappay | af-ah-PAI | |
| צַלְמָֽוֶת׃ | ṣalmāwet | tsahl-MA-vet |
Cross Reference
யோபு 17:7
இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
யோனா 2:1
அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
புலம்பல் 1:16
இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
ஏசாயா 52:14
மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.
சங்கீதம் 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
சங்கீதம் 102:9
நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
சங்கீதம் 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
சங்கீதம் 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
சங்கீதம் 31:9
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
சங்கீதம் 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
மாற்கு 14:34
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
Tags அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது மரண இருள் என் கண்களின்மேல் உண்டாயிருக்கிறது
Job 16:16 in Tamil Concordance Job 16:16 in Tamil Interlinear Job 16:16 in Tamil Image