Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 14:2 in Tamil

Home Bible Job Job 14 Job 14:2

யோபு 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.

Tamil Indian Revised Version
அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.

Tamil Easy Reading Version
மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது. அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான். மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது. அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும்.

Thiru Viviliam
⁽மலர்போல் பூத்து␢ அவர்கள் உலர்ந்து போகின்றனர்␢ ; நிழல்போல் ஓடி␢ அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.⁾

Job 14:1Job 14Job 14:3

King James Version (KJV)
He cometh forth like a flower, and is cut down: he fleeth also as a shadow, and continueth not.

American Standard Version (ASV)
He cometh forth like a flower, and is cut down: He fleeth also as a shadow, and continueth not.

Bible in Basic English (BBE)
He comes out like a flower, and is cut down: he goes in flight like a shade, and is never seen again.

Darby English Bible (DBY)
He cometh forth like a flower, and is cut down; and he fleeth as a shadow, and continueth not.

Webster’s Bible (WBT)
He cometh forth like a flower, and is cut down: he fleeth also as a shadow, and continueth not.

World English Bible (WEB)
He comes forth like a flower, and is cut down. He also flees like a shadow, and doesn’t continue.

Young’s Literal Translation (YLT)
As a flower he hath gone forth, and is cut off, And he fleeth as a shadow and standeth not.

யோபு Job 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
He cometh forth like a flower, and is cut down: he fleeth also as a shadow, and continueth not.

כְּצִ֣יץkĕṣîṣkeh-TSEETS
יָ֭צָאyāṣāʾYA-tsa
וַיִּמָּ֑לwayyimmālva-yee-MAHL
וַיִּבְרַ֥חwayyibraḥva-yeev-RAHK
כַּ֝צֵּ֗לkaṣṣēlKA-TSALE
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יַעֲמֽוֹד׃yaʿămôdya-uh-MODE

Cross Reference

யோபு 8:9
நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

1 பேதுரு 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

ஏசாயா 40:6
பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

சங்கீதம் 103:15
மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.

1 நாளாகமம் 29:15
உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

சங்கீதம் 144:4
மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

யாக்கோபு 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.

சங்கீதம் 102:11
என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.

யோபு 9:25
என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.

பிரசங்கி 8:13
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.

சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

சங்கீதம் 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

சங்கீதம் 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.


Tags அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான் நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்
Job 14:2 in Tamil Concordance Job 14:2 in Tamil Interlinear Job 14:2 in Tamil Image