யோபு 10:1
என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
Tamil Indian Revised Version
என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனவேதனையினாலே பேசுவேன்.
Tamil Easy Reading Version
“நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன். எனவே நான் தாராளமாக முறையிடுவேன். என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன்.
Thiru Viviliam
⁽என் உள்ளம் என் வாழ்வை␢ அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத்␢ தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;␢ உள்ளத்தில் கசப்பினை␢ நான் உரைத்திடுவேன்.⁾
King James Version (KJV)
My soul is weary of my life; I will leave my complaint upon myself; I will speak in the bitterness of my soul.
American Standard Version (ASV)
My soul is weary of my life; I will give free course to my complaint; I will speak in the bitterness of my soul.
Bible in Basic English (BBE)
My soul is tired of life; I will let my sad thoughts go free in words; my soul will make a bitter outcry.
Darby English Bible (DBY)
My soul is weary of my life: I will give free course to my complaint; I will speak in the bitterness of my soul.
Webster’s Bible (WBT)
My soul is weary of my life; I will leave my complaint upon myself; I will speak in the bitterness of my soul.
World English Bible (WEB)
“My soul is weary of my life; I will give free course to my complaint. I will speak in the bitterness of my soul.
Young’s Literal Translation (YLT)
My soul hath been weary of my life, I leave off my talking to myself, I speak in the bitterness of my soul.
யோபு Job 10:1
என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
My soul is weary of my life; I will leave my complaint upon myself; I will speak in the bitterness of my soul.
| נָֽקְטָ֥ה | nāqĕṭâ | na-keh-TA | |
| נַפְשִׁ֗י | napšî | nahf-SHEE | |
| בְּחַ֫יָּ֥י | bĕḥayyāy | beh-HA-YAI | |
| אֶֽעֶזְבָ֣ה | ʾeʿezbâ | eh-ez-VA | |
| עָלַ֣י | ʿālay | ah-LAI | |
| שִׂיחִ֑י | śîḥî | see-HEE | |
| אֲ֝דַבְּרָה֗ | ʾădabbĕrāh | UH-da-beh-RA | |
| בְּמַ֣ר | bĕmar | beh-MAHR | |
| נַפְשִֽׁי׃ | napšî | nahf-SHEE |
Cross Reference
யோபு 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
1 இராஜாக்கள் 19:4
அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரபாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,
யோபு 9:21
நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன், என் ஜீவனை அரோசிப்பேன்.
எண்ணாகமம் 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
ஏசாயா 38:15
நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.
ஏசாயா 38:17
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
யோனா 4:3
இப்போதும் கர்த்தாவே, என்பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
யோனா 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
யோபு 21:2
என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.
யோபு 19:4
நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
யோபு 16:6
நான் பேசினாலும் என் துக்கம் மாறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
யோபு 5:15
எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
யோபு 5:20
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
யோபு 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
யோபு 6:8
ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதை தேவன் எனக்குத் தந்து,
யோபு 6:26
கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்கள்.
யோபு 7:16
இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன், எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
யோபு 10:15
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
யோபு 14:13
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
யோபு 3:20
மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
Tags என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்
Job 10:1 in Tamil Concordance Job 10:1 in Tamil Interlinear Job 10:1 in Tamil Image