Context verses Jeremiah 46:21
Jeremiah 46:10

ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.

כִּ֣י
Jeremiah 46:12

ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.

כִּֽי, יַחְדָּ֖יו
Jeremiah 46:14

ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.

כִּֽי
Jeremiah 46:15

உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.

לֹ֣א
Jeremiah 46:16

அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.

גַּם
Jeremiah 46:19

எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.

כִּֽי
Jeremiah 46:20

எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.

בָּ֥א
Jeremiah 46:22

அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.

כִּֽי
Jeremiah 46:23

எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

לֹ֣א
are
גַּםgamɡahm
and
and
Also
שְׂכִרֶ֤יהָśĕkirêhāseh-hee-RAY-ha
her
hired
men
midst
בְקִרְבָּהּ֙bĕqirbāhveh-keer-BA
the
in
bullocks;
fatted
כְּעֶגְלֵ֣יkĕʿeglêkeh-eɡ-LAY
like
מַרְבֵּ֔קmarbēqmahr-BAKE
of
כִּֽיkee
her
גַםgamɡahm
for
הֵ֧מָּהhēmmâHAY-ma
also
they
back,
הִפְנ֛וּhipnûheef-NOO
turned
are
away
fled
נָ֥סוּnāsûNA-soo
are
יַחְדָּ֖יוyaḥdāywyahk-DAV
together:
they
did
לֹ֣אlōʾloh
not
עָמָ֑דוּʿāmādûah-MA-doo
stand,
כִּ֣יkee
because
day
י֥וֹםyômyome
the
of
their
אֵידָ֛םʾêdāmay-DAHM
calamity
come
בָּ֥אbāʾba
was
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
upon
them,
the
time
עֵ֥תʿētate
of
their
visitation.
פְּקֻדָּתָֽם׃pĕquddātāmpeh-koo-da-TAHM