Context verses Jeremiah 2:7
Jeremiah 2:17

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?

אֶת
Jeremiah 2:19

உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 2:30

நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.

אֶת
Jeremiah 2:33

நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.

אֶת, אֶת
Jeremiah 2:36

நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.

אֶת
And
I
brought
וָאָבִ֤יאwāʾābîʾva-ah-VEE

you
אֶתְכֶם֙ʾetkemet-HEM
into
country,
אֶלʾelel
a
אֶ֣רֶץʾereṣEH-rets
plentiful
eat
הַכַּרְמֶ֔לhakkarmelha-kahr-MEL
to
the
לֶאֱכֹ֥לleʾĕkōlleh-ay-HOLE
fruit
thereof
and
the
פִּרְיָ֖הּpiryāhpeer-YA
goodness
entered,
ye
when
but
וְטוּבָ֑הּwĕṭûbāhveh-too-VA
thereof;
ye
וַתָּבֹ֙אוּ֙wattābōʾûva-ta-VOH-OO
defiled
וַתְּטַמְּא֣וּwattĕṭammĕʾûva-teh-ta-meh-OO
land,
my
אֶתʾetet
mine
heritage
אַרְצִ֔יʾarṣîar-TSEE
and
made
וְנַחֲלָתִ֥יwĕnaḥălātîveh-na-huh-la-TEE
an
abomination.
שַׂמְתֶּ֖םśamtemsahm-TEM


לְתוֹעֵבָֽה׃lĕtôʿēbâleh-toh-ay-VA