Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 62:7 in Tamil

Home Bible Isaiah Isaiah 62 Isaiah 62:7

ஏசாயா 62:7
அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.

Tamil Indian Revised Version
அவர் எருசலேமை உறுதிப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரை அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.

Tamil Easy Reading Version
அவர் எருசலேமை மாநகரமாகச் செய்து, பூமியில் உள்ள ஜனங்கள் எல்லாம் துதிக்கும் வரையில் கர்த்தரிடம் நீ ஜெபம் செய்யவேண்டும்.

Thiru Viviliam
⁽அவர் எருசலேமை நிலைநாட்டி,␢ பூவுலகில் அது புகழ் பெறும்வரை␢ அவரை ஓய்வெடுக்க விடாதீர்.⁾

Isaiah 62:6Isaiah 62Isaiah 62:8

King James Version (KJV)
And give him no rest, till he establish, and till he make Jerusalem a praise in the earth.

American Standard Version (ASV)
and give him no rest, till he establish, and till he make Jerusalem a praise in the earth.

Bible in Basic English (BBE)
And give him no rest, till he puts Jerusalem in her place to be praised in the earth.

Darby English Bible (DBY)
and give him no rest, till he establish, and till he make Jerusalem a praise in the earth.

World English Bible (WEB)
and give him no rest, until he establish, and until he make Jerusalem a praise in the earth.

Young’s Literal Translation (YLT)
And give not silence to Him, Till He establish, and till He make Jerusalem A praise in the earth.

ஏசாயா Isaiah 62:7
அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
And give him no rest, till he establish, and till he make Jerusalem a praise in the earth.

וְאַֽלwĕʾalveh-AL
תִּתְּנ֥וּtittĕnûtee-teh-NOO
דֳמִ֖יdŏmîdoh-MEE
ל֑וֹloh
עַדʿadad
יְכוֹנֵ֞ןyĕkônēnyeh-hoh-NANE
וְעַדwĕʿadveh-AD
יָשִׂ֧יםyāśîmya-SEEM
אֶתʾetet
יְרֽוּשָׁלִַ֛םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
תְּהִלָּ֖הtĕhillâteh-hee-LA
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets

Cross Reference

எரேமியா 33:9
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

செப்பனியா 3:19
இதோ அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்.

ஏசாயா 60:18
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.

ஏசாயா 61:11
பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.

லுூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

மத்தேயு 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.


Tags அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்
Isaiah 62:7 in Tamil Concordance Isaiah 62:7 in Tamil Interlinear Isaiah 62:7 in Tamil Image