Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 6:12 in Tamil

Home Bible Isaiah Isaiah 6 Isaiah 6:12

ஏசாயா 6:12
கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே.

Tamil Indian Revised Version
கர்த்தர் மனிதர்களைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் மையப்பகுதி முற்றிலும் வெறுமையாக்கப்படும்வரைக்குமே என்று சொன்னார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த ஜனங்களை வெகு தூரத்திற்குப் போகச்செய்வார். நாட்டில் காலியான இடங்கள் அதிகமாக இருக்கும்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் மனிதர்களைத்␢ தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்;␢ நாட்டில் குடியிருப்பாரின்றி␢ வெற்றிடங்கள் பல தோன்றும்;␢ அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.⁾

Isaiah 6:11Isaiah 6Isaiah 6:13

King James Version (KJV)
And the LORD have removed men far away, and there be a great forsaking in the midst of the land.

American Standard Version (ASV)
and Jehovah have removed men far away, and the forsaken places be many in the midst of the land.

Bible in Basic English (BBE)
And the Lord has taken men far away, and there are wide waste places in the land.

Darby English Bible (DBY)
and Jehovah have removed men far away, and the solitude be great in the midst of the land.

World English Bible (WEB)
And Yahweh has removed men far away, And the forsaken places are many in the midst of the land.

Young’s Literal Translation (YLT)
And Jehovah hath put man far off, And great `is’ the forsaken part in the heart of the land.

ஏசாயா Isaiah 6:12
கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே.
And the LORD have removed men far away, and there be a great forsaking in the midst of the land.

וְרִחַ֥קwĕriḥaqveh-ree-HAHK
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
הָאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
וְרַבָּ֥הwĕrabbâveh-ra-BA
הָעֲזוּבָ֖הhāʿăzûbâha-uh-zoo-VA
בְּקֶ֥רֶבbĕqerebbeh-KEH-rev
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

எரேமியா 4:29
குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.

ரோமர் 11:15
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?

ரோமர் 11:1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.

புலம்பல் 5:20
தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

எரேமியா 52:28
நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,

எரேமியா 15:4
எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லார ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.

எரேமியா 12:7
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

ஏசாயா 26:15
இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளி வைத்தீர்.

2 இராஜாக்கள் 25:21
அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

2 இராஜாக்கள் 25:11
நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டு போனான்.

உபாகமம் 28:64
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.


Tags கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால் தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே
Isaiah 6:12 in Tamil Concordance Isaiah 6:12 in Tamil Interlinear Isaiah 6:12 in Tamil Image