Context verses Isaiah 51:5
Isaiah 51:1

நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

וְאֶל
Isaiah 51:2

உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து அவனைப் பெருகப்பண்ணினேன்.

וְאֶל
Isaiah 51:4

என் ஜனங்களே எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்.

אֵלַי֙
Isaiah 51:7

நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.

אֵלַי֙
is
near;
קָר֤וֹבqārôbka-ROVE
My
righteousness
צִדְקִי֙ṣidqiytseed-KEE
forth,
gone
יָצָ֣אyāṣāʾya-TSA
is
salvation
my
יִשְׁעִ֔יyišʿîyeesh-EE
and
mine
arms
וּזְרֹעַ֖יûzĕrōʿayoo-zeh-roh-AI
people;
the
עַמִּ֣יםʿammîmah-MEEM
judge
shall
יִשְׁפֹּ֑טוּyišpōṭûyeesh-POH-too
upon
the
אֵלַי֙ʾēlayay-LA
isles
shall
אִיִּ֣יםʾiyyîmee-YEEM
wait
יְקַוּ֔וּyĕqawwûyeh-KA-woo
on
and
me,
וְאֶלwĕʾelveh-EL
mine
arm
זְרֹעִ֖יzĕrōʿîzeh-roh-EE
shall
they
trust.
יְיַחֵלֽוּן׃yĕyaḥēlûnyeh-ya-hay-LOON