ஏசாயா 51:14
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
Tamil Indian Revised Version
சிறைப்பட்டுப்போனவன் துரிதமாக விடுதலையாவான்; அவன் குழியிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
Tamil Easy Reading Version
சிறையிலுள்ள ஜனங்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். அந்த ஜனங்கள் சிறைக்குள் மரித்து அழுகமாட்டார்கள். அந்த ஜனங்கள் போதிய உணவைப் பெறுவார்கள்.
Thiru Viviliam
⁽கூனிக் குறுகியவன்␢ விரைவில் விடுதலை பெறுவான்;␢ அவன் குழியில் செத்து வீழ்வதில்லை;␢ அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.⁾
King James Version (KJV)
The captive exile hasteneth that he may be loosed, and that he should not die in the pit, nor that his bread should fail.
American Standard Version (ASV)
The captive exile shall speedily be loosed; and he shall not die `and go down’ into the pit, neither shall his bread fail.
Bible in Basic English (BBE)
The prisoner, bent under his chain, will quickly be made free, and will not go down into the underworld, and his bread will not come to an end.
Darby English Bible (DBY)
He that is bowed down shall speedily be loosed, and he shall not die in the pit, nor shall his bread fail.
World English Bible (WEB)
The captive exile shall speedily be freed; and he shall not die [and go down] into the pit, neither shall his bread fail.
Young’s Literal Translation (YLT)
Hastened hath a wanderer to be loosed, And he doth not die at the pit, And his bread is not lacking.
ஏசாயா Isaiah 51:14
சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
The captive exile hasteneth that he may be loosed, and that he should not die in the pit, nor that his bread should fail.
| מִהַ֥ר | mihar | mee-HAHR | |
| צֹעֶ֖ה | ṣōʿe | tsoh-EH | |
| לְהִפָּתֵ֑חַ | lĕhippātēaḥ | leh-hee-pa-TAY-ak | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| יָמ֣וּת | yāmût | ya-MOOT | |
| לַשַּׁ֔חַת | laššaḥat | la-SHA-haht | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יֶחְסַ֖ר | yeḥsar | yek-SAHR | |
| לַחְמֽוֹ׃ | laḥmô | lahk-MOH |
Cross Reference
சகரியா 9:11
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டߠΰுக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்Ġοனாலே விடுதலைபண்ணுவேன்.
ஏசாயா 48:20
பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.
ஏசாயா 52:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.
எஸ்றா 1:5
அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,
ஏசாயா 49:10
அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்.
எரேமியா 38:6
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:7
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
எரேமியா 37:16
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
புலம்பல் 3:53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
Tags சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான் அவன் கிடங்கிலே சாவதுமில்லை அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை
Isaiah 51:14 in Tamil Concordance Isaiah 51:14 in Tamil Interlinear Isaiah 51:14 in Tamil Image