Context verses Isaiah 48:7
Isaiah 48:5

ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.

מֵאָ֔ז, פֶּן
Isaiah 48:10

இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

הִנֵּ֥ה, וְלֹ֣א
Isaiah 48:21

அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.

וְלֹ֣א
now,
They
are
עַתָּ֤הʿattâah-TA
created
נִבְרְאוּ֙nibrĕʾûneev-reh-OO
and
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
beginning;
the
from
מֵאָ֔זmēʾāzmay-AZ
even
before
וְלִפְנֵיwĕlipnêveh-leef-NAY
the
day
י֖וֹםyômyome
not;
them
heardest
וְלֹ֣אwĕlōʾveh-LOH
thou
when
שְׁמַעְתָּ֑םšĕmaʿtāmsheh-ma-TAHM
lest
פֶּןpenpen
say,
shouldest
thou
תֹּאמַ֖רtōʾmartoh-MAHR
Behold,
הִנֵּ֥הhinnēhee-NAY
I
knew
יְדַעְתִּֽין׃yĕdaʿtînyeh-da-TEEN