Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 46:2 in Tamil

Home Bible Isaiah Isaiah 46 Isaiah 46:2

ஏசாயா 46:2
அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.

Tamil Indian Revised Version
அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.

Tamil Easy Reading Version
அந்தப் பொய்த் தெய்வங்கள் குனிந்து கீழே விழுவார்கள். அப்பொய்த் தெய்வங்கள் தப்பிக்க இயலாது. அவைகள் கைதிகளைப் போல எடுத்துச் செல்லப்படுவார்கள்.

Thiru Viviliam
⁽அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன;␢ கூனிக் குறுகுகின்றன;␢ தங்களைச் சுமந்தவர்களை␢ அவற்றால் விடுவிக்க இயலவில்லை;␢ அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.⁾

Isaiah 46:1Isaiah 46Isaiah 46:3

King James Version (KJV)
They stoop, they bow down together; they could not deliver the burden, but themselves are gone into captivity.

American Standard Version (ASV)
They stoop, they bow down together; they could not deliver the burden, but themselves are gone into captivity.

Bible in Basic English (BBE)
They are bent down, they are falling together: they were not able to keep their images safe, but they themselves have been taken prisoner.

Darby English Bible (DBY)
They bend, they are bowed down together; they could not deliver the burden, and themselves are gone into captivity.

World English Bible (WEB)
They stoop, they bow down together; they could not deliver the burden, but themselves are gone into captivity.

Young’s Literal Translation (YLT)
They have stooped, they have bowed together, They have not been able to deliver the burden, And themselves into captivity have gone.

ஏசாயா Isaiah 46:2
அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
They stoop, they bow down together; they could not deliver the burden, but themselves are gone into captivity.

קָרְס֤וּqorsûkore-SOO
כָֽרְעוּ֙kārĕʿûha-reh-OO
יַחְדָּ֔וyaḥdāwyahk-DAHV
לֹ֥אlōʾloh
יָכְל֖וּyoklûyoke-LOO
מַלֵּ֣טmallēṭma-LATE
מַשָּׂ֑אmaśśāʾma-SA
וְנַפְשָׁ֖םwĕnapšāmveh-nahf-SHAHM
בַּשְּׁבִ֥יbaššĕbîba-sheh-VEE
הָלָֽכָה׃hālākâha-LA-ha

Cross Reference

எரேமியா 48:7
நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷகளையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கோமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.

2 சாமுவேல் 5:21
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.

நியாயாதிபதிகள் 18:17
ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

எரேமியா 43:12
எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

நியாயாதிபதிகள் 18:24
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.

ஓசியா 10:5
சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.

ஏசாயா 45:20
ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.

ஏசாயா 44:17
அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

ஏசாயா 37:19
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

ஏசாயா 37:12
என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

ஏசாயா 36:18
கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?


Tags அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும் சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்
Isaiah 46:2 in Tamil Concordance Isaiah 46:2 in Tamil Interlinear Isaiah 46:2 in Tamil Image