Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 45:18 in Tamil

Home Bible Isaiah Isaiah 45 Isaiah 45:18

ஏசாயா 45:18
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

Tamil Indian Revised Version
வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

Tamil Easy Reading Version
கர்த்தரே தேவன்! அவர் வானத்தையும் பூமியையும் படைத்தார். கர்த்தர் பூமியை அதனுடைய இடத்தில் வைத்தார். கர்த்தர் பூமியைப் படைத்ததும் அது காலியாக இருப்பதை விரும்பவில்லை. அவர் அதனை வாழ்வதற்குரியதாகப் படைத்தார். “நானே கர்த்தர். வேறு தேவன் இல்லை.

Thiru Viviliam
⁽ஏனெனில் விண்ணுலகைப் படைத்த␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ அவரே கடவுள்;␢ மண்ணுலகைப் படைத்து␢ உருவாக்கியவர் அவரே;␢ அதை நிலைநிறுத்துபவரும் அவரே;␢ வெறுமையாய் இருக்குமாறு படைக்காது,␢ மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.␢ நானே ஆண்டவர்,␢ என்னையன்றி வேறு எவரும் இல்லை.⁾

Isaiah 45:17Isaiah 45Isaiah 45:19

King James Version (KJV)
For thus saith the LORD that created the heavens; God himself that formed the earth and made it; he hath established it, he created it not in vain, he formed it to be inhabited: I am the LORD; and there is none else.

American Standard Version (ASV)
For thus saith Jehovah that created the heavens, the God that formed the earth and made it, that established it and created it not a waste, that formed it to be inhabited: I am Jehovah; and there is none else.

Bible in Basic English (BBE)
For this is the word of the Lord who made the heavens; he is God; the maker and designer of the earth; who made it not to be a waste, but as a living-place for man: I am the Lord, and there is no other.

Darby English Bible (DBY)
For thus saith Jehovah who created the heavens, God himself who formed the earth and made it, he who established it, — not as waste did he create it: he formed it to be inhabited: — I [am] Jehovah, and there is none else.

World English Bible (WEB)
For thus says Yahweh who created the heavens, the God who formed the earth and made it, who established it and didn’t create it a waste, who formed it to be inhabited: I am Yahweh; and there is no one else.

Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah, Creator of heaven, He is God, Former of earth, and its Maker, He established it — not empty He prepared it, For inhabiting He formed it: `I `am’ Jehovah, and there is none else.

ஏசாயா Isaiah 45:18
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
For thus saith the LORD that created the heavens; God himself that formed the earth and made it; he hath established it, he created it not in vain, he formed it to be inhabited: I am the LORD; and there is none else.

כִּ֣יkee
כֹ֣הhoh
אָֽמַרʾāmarAH-mahr
יְ֠הוָהyĕhwâYEH-va
בּוֹרֵ֨אbôrēʾboh-RAY
הַשָּׁמַ֜יִםhaššāmayimha-sha-MA-yeem
ה֣וּאhûʾhoo
הָאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
יֹצֵ֨רyōṣēryoh-TSARE
הָאָ֤רֶץhāʾāreṣha-AH-rets
וְעֹשָׂהּ֙wĕʿōśāhveh-oh-SA
ה֣וּאhûʾhoo
כֽוֹנְנָ֔הּkônĕnāhhoh-neh-NA
לֹאlōʾloh
תֹ֥הוּtōhûTOH-hoo
בְרָאָ֖הּbĕrāʾāhveh-ra-AH
לָשֶׁ֣בֶתlāšebetla-SHEH-vet
יְצָרָ֑הּyĕṣārāhyeh-tsa-RA
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
וְאֵ֥יןwĕʾênveh-ANE
עֽוֹד׃ʿôdode

Cross Reference

ஏசாயா 42:5
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.

சங்கீதம் 115:16
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

ஆதியாகமம் 1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

எசேக்கியேல் 36:10
நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.

ஏசாயா 45:12
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

ஆதியாகமம் 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம் 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

எரேமியா 51:15
அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.

எரேமியா 10:12
அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

ஆதியாகமம் 9:1
பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

ஏசாயா 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.


Tags வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது நானே கர்த்தர் வேறொருவர் இல்லை
Isaiah 45:18 in Tamil Concordance Isaiah 45:18 in Tamil Interlinear Isaiah 45:18 in Tamil Image