Isaiah 41:7
சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான்.
לֹ֥א
Isaiah 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
לֹ֥א
| and even | יִרְדְּפֵ֖ם | yirdĕpēm | yeer-deh-FAME |
| that He pursued | יַעֲב֣וֹר | yaʿăbôr | ya-uh-VORE |
| them, | שָׁל֑וֹם | šālôm | sha-LOME |
| passed safely; way the | אֹ֥רַח | ʾōraḥ | OH-rahk |
| by with his feet. | בְּרַגְלָ֖יו | bĕraglāyw | beh-rahɡ-LAV |
| he | לֹ֥א | lōʾ | loh |
| had not gone | יָבֽוֹא׃ | yābôʾ | ya-VOH |