Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 38:20 in Tamil

Home Bible Isaiah Isaiah 38 Isaiah 38:20

ஏசாயா 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

Tamil Easy Reading Version
எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்”.

Thiru Viviliam
⁽ஆண்டவர் எனக்கு நலமளிக்க␢ மனம்கொண்டார்;␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ எம் புகழ்ப்பாக்களை␢ வாழ்நாளெல்லாம்␢ இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.⁾⒫

Isaiah 38:19Isaiah 38Isaiah 38:21

King James Version (KJV)
The LORD was ready to save me: therefore we will sing my songs to the stringed instruments all the days of our life in the house of the LORD.

American Standard Version (ASV)
Jehovah is `ready’ to save me: Therefore we will sing my songs with stringed instruments All the days of our life in the house of Jehovah.

Bible in Basic English (BBE)
O Lord, quickly be my saviour; so we will make my songs to corded instruments all the days of our lives in the house of the Lord.

Darby English Bible (DBY)
Jehovah was [purposed] to save me. — And we will play upon my stringed instruments all the days of our life, in the house of Jehovah.

World English Bible (WEB)
Yahweh is [ready] to save me: Therefore we will sing my songs with stringed instruments All the days of our life in the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
Like myself to-day — a father to sons Doth make known of Thy faithfulness, O Jehovah — to save me: And my songs we sing all days of our lives In the house of Jehovah.’

ஏசாயா Isaiah 38:20
கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
The LORD was ready to save me: therefore we will sing my songs to the stringed instruments all the days of our life in the house of the LORD.

יְהוָ֖הyĕhwâyeh-VA
לְהוֹשִׁיעֵ֑נִיlĕhôšîʿēnîleh-hoh-shee-A-nee
וּנְגִנוֹתַ֧יûnĕginôtayoo-neh-ɡee-noh-TAI
נְנַגֵּ֛ןnĕnaggēnneh-na-ɡANE
כָּלkālkahl
יְמֵ֥יyĕmêyeh-MAY
חַיֵּ֖ינוּḥayyênûha-YAY-noo
עַלʿalal
בֵּ֥יתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

சங்கீதம் 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

சங்கீதம் 150:4
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

சங்கீதம் 145:2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

சங்கீதம் 116:17
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

சங்கீதம் 116:2
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

சங்கீதம் 68:25
முன்னாகப் பாடுகிறவர்களும் பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.

சங்கீதம் 66:13
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;

சங்கீதம் 51:15
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

சங்கீதம் 33:2
சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

சங்கீதம் 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

சங்கீதம் 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

ஆபகூக் 3:19
ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.


Tags கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார் ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்
Isaiah 38:20 in Tamil Concordance Isaiah 38:20 in Tamil Interlinear Isaiah 38:20 in Tamil Image