ஏசாயா 38:16
ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர்.
Tamil Easy Reading Version
எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும். என் ஆவி பலமும் நலமும் பெற உதவும். நான் நலம் பெற உதவும்! நான் மீண்டும் வாழ உதவும்!
Thiru Viviliam
⁽என் தலைவரே,␢ நான் உம்மையே நம்புகின்றேன்;␢ என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது;␢ எனக்கு உடல்நலத்தை நல்கி␢ நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.⁾
King James Version (KJV)
O LORD, by these things men live, and in all these things is the life of my spirit: so wilt thou recover me, and make me to live.
American Standard Version (ASV)
O Lord, by these things men live; And wholly therein is the life of my spirit: Wherefore recover thou me, and make me to live.
Bible in Basic English (BBE)
O Lord, for this cause I am waiting for you, give rest to my spirit: make me well again, and let me come back to life.
Darby English Bible (DBY)
Lord, by these things [men] live, and in all these things is the life of my spirit; and thou hast recovered me, and made me to live.
World English Bible (WEB)
Lord, by these things men live; Wholly therein is the life of my spirit: You restore me, and cause me to live.
Young’s Literal Translation (YLT)
Lord, by these do `men’ live, And by all in them `is’ the life of my spirit, And Thou savest me, make me also to live,
ஏசாயா Isaiah 38:16
ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்.
O LORD, by these things men live, and in all these things is the life of my spirit: so wilt thou recover me, and make me to live.
| אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI | |
| עֲלֵיהֶ֣ם | ʿălêhem | uh-lay-HEM | |
| יִֽחְי֑וּ | yiḥĕyû | yee-heh-YOO | |
| וּלְכָל | ûlĕkāl | oo-leh-HAHL | |
| בָּהֶן֙ | bāhen | ba-HEN | |
| חַיֵּ֣י | ḥayyê | ha-YAY | |
| רוּחִ֔י | rûḥî | roo-HEE | |
| וְתַחֲלִימֵ֖נִי | wĕtaḥălîmēnî | veh-ta-huh-lee-MAY-nee | |
| וְהַחֲיֵֽנִי׃ | wĕhaḥăyēnî | veh-ha-huh-YAY-nee |
Cross Reference
உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
யோபு 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
சங்கீதம் 71:20
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
சங்கீதம் 119:25
என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
ஏசாயா 64:5
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும் உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.
மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
1 கொரிந்தியர் 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 4:17
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
எபிரெயர் 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
Tags ஆண்டவரே இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள் இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்
Isaiah 38:16 in Tamil Concordance Isaiah 38:16 in Tamil Interlinear Isaiah 38:16 in Tamil Image