ஏசாயா 34:10
இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
Tamil Indian Revised Version
இரவும் பகலும் அது அணையாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
Tamil Easy Reading Version
இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். எவராலும் அதனை அணைக்க முடியாது. அதன் புகை ஏதோமிலிருந்து என்றென்றும் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்தப் பூமியானது சதாகாலமாக அழிக்கப்படும். மீண்டும் அந்த நாட்டின் வழியாக எந்த ஜனங்களாலும் பயணம் செய்யமுடியாது.
Thiru Viviliam
⁽இரவும் பகலும் அது␢ அணையாமல் எரியும்;␢ அதன் புகை என்றென்றும்␢ எழும்பிக் கொண்டிருக்கும்;␢ தலைமுறை தோறும்␢ நாடு பாழடைந்து கிடக்கும்;␢ எவருமே அதன் வழியாய்␢ ஒருபோதும் பயணம் செய்யார்.⁾
King James Version (KJV)
It shall not be quenched night nor day; the smoke thereof shall go up for ever: from generation to generation it shall lie waste; none shall pass through it for ever and ever.
American Standard Version (ASV)
It shall not be quenched night nor day; the smoke thereof shall go up for ever; from generation to generation it shall lie waste; none shall pass through it for ever and ever.
Bible in Basic English (BBE)
It will not be put out day or night; its smoke will go up for ever: it will be waste from generation to generation; no one will go through it for ever.
Darby English Bible (DBY)
it shall not be quenched night nor day; the smoke thereof shall go up for ever: from generation to generation it shall lie waste; none shall pass through it for ever and ever.
World English Bible (WEB)
It shall not be quenched night nor day; the smoke of it shall go up for ever; from generation to generation it shall lie waste; none shall pass through it forever and ever.
Young’s Literal Translation (YLT)
By night and by day she is not quenched, To the age go up doth her smoke, From generation to generation she is waste, For ever and ever, none is passing into her.
ஏசாயா Isaiah 34:10
இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
It shall not be quenched night nor day; the smoke thereof shall go up for ever: from generation to generation it shall lie waste; none shall pass through it for ever and ever.
| לַ֤יְלָה | laylâ | LA-la | |
| וְיוֹמָם֙ | wĕyômām | veh-yoh-MAHM | |
| לֹ֣א | lōʾ | loh | |
| תִכְבֶּ֔ה | tikbe | teek-BEH | |
| לְעוֹלָ֖ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| יַעֲלֶ֣ה | yaʿăle | ya-uh-LEH | |
| עֲשָׁנָ֑הּ | ʿăšānāh | uh-sha-NA | |
| מִדּ֤וֹר | middôr | MEE-dore | |
| לָדוֹר֙ | lādôr | la-DORE | |
| תֶּחֱרָ֔ב | teḥĕrāb | teh-hay-RAHV | |
| לְנֵ֣צַח | lĕnēṣaḥ | leh-NAY-tsahk | |
| נְצָחִ֔ים | nĕṣāḥîm | neh-tsa-HEEM | |
| אֵ֥ין | ʾên | ane | |
| עֹבֵ֖ר | ʿōbēr | oh-VARE | |
| בָּֽהּ׃ | bāh | ba |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 19:3
மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
மல்கியா 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும் அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
ஏசாயா 66:24
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.
ஏசாயா 13:20
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 18:18
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
வெளிப்படுத்தின விசேஷம் 14:10
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
எசேக்கியேல் 29:11
மனுஷனுடைய கால் அதைக்கடப்பதுமில்லை மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.
ஏசாயா 1:31
பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.
மாற்கு 9:43
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
எசேக்கியேல் 20:47
தென்திசைக் காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜுவாலிக்கிற ஜுவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும்.
எரேமியா 7:20
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.
Tags இரவும் பகலும் அது அவியாது அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும் தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும் சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை
Isaiah 34:10 in Tamil Concordance Isaiah 34:10 in Tamil Interlinear Isaiah 34:10 in Tamil Image