Context verses Isaiah 32:13
Isaiah 32:8

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

עַל
Isaiah 32:10

நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

עַל, כִּ֚י
Isaiah 32:11

சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

עַל
Isaiah 32:12

செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

עַל, עַל, עַל
Isaiah 32:20

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

עַל, כָּל
Upon
עַ֚לʿalal
the
land
אַדְמַ֣תʾadmatad-MAHT
of
my
people
עַמִּ֔יʿammîah-MEE
shall
come
up
ק֥וֹץqôṣkohts
thorns
שָׁמִ֖ירšāmîrsha-MEER
and
briers;
תַּֽעֲלֶ֑הtaʿăleta-uh-LEH
yea,
כִּ֚יkee
upon
עַלʿalal
all
כָּלkālkahl
the
houses
בָּתֵּ֣יbottêboh-TAY
of
joy
מָשׂ֔וֹשׂmāśôśma-SOSE
in
the
joyous
קִרְיָ֖הqiryâkeer-YA
city:
עַלִּיזָֽה׃ʿallîzâah-lee-ZA