ஏசாயா 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Tamil Indian Revised Version
என் மக்களுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Tamil Easy Reading Version
எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.
Thiru Viviliam
⁽முட்களும் முட்புதர்களும்␢ ஓங்கி வளர்ந்துள்ள␢ என் மக்களின் நிலத்திற்காகவும்␢ களிப்புமிகு நகரில் உள்ள␢ மகிழ்ச்சி நிறை இல்லங்கள்␢ அனைத்திற்காகவும் அழுங்கள்.⁾
King James Version (KJV)
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city:
American Standard Version (ASV)
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city.
Bible in Basic English (BBE)
And for the land of my people, where thorns will come up; even for all the houses of joy in the glad town.
Darby English Bible (DBY)
Upon the land of my people shall come up thistles [and] briars, yea, upon all the houses of joy in the joyous city.
World English Bible (WEB)
On the land of my people shall come up thorns and briers; yes, on all the houses of joy in the joyous city.
Young’s Literal Translation (YLT)
Over the ground of my people thorn — brier goeth up, Surely over all houses of joy of the exulting city,
ஏசாயா Isaiah 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city:
| עַ֚ל | ʿal | al | |
| אַדְמַ֣ת | ʾadmat | ad-MAHT | |
| עַמִּ֔י | ʿammî | ah-MEE | |
| ק֥וֹץ | qôṣ | kohts | |
| שָׁמִ֖יר | šāmîr | sha-MEER | |
| תַּֽעֲלֶ֑ה | taʿăle | ta-uh-LEH | |
| כִּ֚י | kî | kee | |
| עַל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| בָּתֵּ֣י | bottê | boh-TAY | |
| מָשׂ֔וֹשׂ | māśôś | ma-SOSE | |
| קִרְיָ֖ה | qiryâ | keer-YA | |
| עַלִּיזָֽה׃ | ʿallîzâ | ah-lee-ZA |
Cross Reference
ஏசாயா 22:2
சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.
ஓசியா 9:6
இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
ஏசாயா 34:13
அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும்.
ஏசாயா 7:23
அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:7
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
ஓசியா 10:8
இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
எரேமியா 39:8
கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.
ஏசாயா 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.
ஏசாயா 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
ஏசாயா 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.
சங்கீதம் 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
Tags என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும் முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்
Isaiah 32:13 in Tamil Concordance Isaiah 32:13 in Tamil Interlinear Isaiah 32:13 in Tamil Image