ஏசாயா 32:10
நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.
Tamil Indian Revised Version
நிர்விசாரிகளே, ஒரு வருடமும் சில நாட்களுமாகத் தத்தளிப்பீர்கள்; திராட்சைப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது.
Tamil Easy Reading Version
பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.
Thiru Viviliam
⁽கவலையற்ற பெண்களே,␢ ஓராண்டும் சில நாள்களும் சென்றபின்␢ நீங்கள் நடுநடுங்குவீர்கள்.␢ ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்;␢ கனிகொய்யுங் காலம் இனி வராது.⁾
King James Version (KJV)
Many days and years shall ye be troubled, ye careless women: for the vintage shall fail, the gathering shall not come.
American Standard Version (ASV)
For days beyond a year shall ye be troubled, ye careless women; for the vintage shall fail, the ingathering shall not come.
Bible in Basic English (BBE)
In not much more than a year, you, who are not looking for evil, will be troubled: for the produce of the vine-gardens will be cut off, and there will be no getting in of the grapes.
Darby English Bible (DBY)
In a year and [some] days shall ye be troubled, ye careless women; for the vintage shall fail, the ingathering shall not come.
World English Bible (WEB)
For days beyond a year shall you be troubled, you careless women; for the vintage shall fail, the harvest shall not come.
Young’s Literal Translation (YLT)
Days and a year ye are troubled, O confident ones, For consumed hath been harvest, The gathering cometh not.
ஏசாயா Isaiah 32:10
நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.
Many days and years shall ye be troubled, ye careless women: for the vintage shall fail, the gathering shall not come.
| יָמִים֙ | yāmîm | ya-MEEM | |
| עַל | ʿal | al | |
| שָׁנָ֔ה | šānâ | sha-NA | |
| תִּרְגַּ֖זְנָה | tirgaznâ | teer-ɡAHZ-na | |
| בֹּֽטְח֑וֹת | bōṭĕḥôt | boh-teh-HOTE | |
| כִּ֚י | kî | kee | |
| כָּלָ֣ה | kālâ | ka-LA | |
| בָצִ֔יר | bāṣîr | va-TSEER | |
| אֹ֖סֶף | ʾōsep | OH-sef | |
| בְּלִ֥י | bĕlî | beh-LEE | |
| יָבֽוֹא׃ | yābôʾ | ya-VOH |
Cross Reference
ஏசாயா 7:23
அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.
செப்பனியா 1:13
அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்த்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
ஆபகூக் 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
யோவேல் 1:12
திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று
யோவேல் 1:7
என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாற்று.
ஓசியா 3:4
இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
ஓசியா 2:12
என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
எரேமியா 25:10
மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 8:13
அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
ஏசாயா 24:7
திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள்.
ஏசாயா 16:10
பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
ஏசாயா 5:5
இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.
ஏசாயா 3:17
ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
Tags நிர்விசாரிகளே ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள் திராட்சப்பலன் அற்றுப்போம் அறுப்புக்காலம் வராது
Isaiah 32:10 in Tamil Concordance Isaiah 32:10 in Tamil Interlinear Isaiah 32:10 in Tamil Image