ஏசாயா 31:7
உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
Tamil Indian Revised Version
உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி சிலைகளையும், பொன் சிலைகளையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள்.
Thiru Viviliam
அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.
King James Version (KJV)
For in that day every man shall cast away his idols of silver, and his idols of gold, which your own hands have made unto you for a sin.
American Standard Version (ASV)
For in that day they shall cast away every man his idols of silver, and his idols of gold, which your own hands have made unto you for a sin.
Bible in Basic English (BBE)
For in that day they will all give up their images of silver and of gold, the sin which they made for themselves.
Darby English Bible (DBY)
for in that day every man shall cast away his idols of silver and his idols of gold, which your sinful hands have made unto you.
World English Bible (WEB)
For in that day they shall cast away every man his idols of silver, and his idols of gold, which your own hands have made to you for a sin.
Young’s Literal Translation (YLT)
For in that day despise doth each His idols of silver, and his idols of gold, That your hands made to you — a sin.
ஏசாயா Isaiah 31:7
உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
For in that day every man shall cast away his idols of silver, and his idols of gold, which your own hands have made unto you for a sin.
| כִּ֚י | kî | kee | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֔וּא | hahûʾ | ha-HOO | |
| יִמְאָס֗וּן | yimʾāsûn | yeem-ah-SOON | |
| אִ֚ישׁ | ʾîš | eesh | |
| אֱלִילֵ֣י | ʾĕlîlê | ay-lee-LAY | |
| כַסְפּ֔וֹ | kaspô | hahs-POH | |
| וֶאֱלִילֵ֖י | weʾĕlîlê | veh-ay-lee-LAY | |
| זְהָב֑וֹ | zĕhābô | zeh-ha-VOH | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| עָשׂ֥וּ | ʿāśû | ah-SOO | |
| לָכֶ֛ם | lākem | la-HEM | |
| יְדֵיכֶ֖ם | yĕdêkem | yeh-day-HEM | |
| חֵֽטְא׃ | ḥēṭĕʾ | HAY-teh |
Cross Reference
ஏசாயா 2:20
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
ஏசாயா 30:22
உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
உபாகமம் 7:25
அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
1 இராஜாக்கள் 12:28
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
ஓசியா 8:11
எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
ஓசியா 14:8
இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவனால் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.
Tags உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும் பொன் விக்கிரகங்களையும் உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்
Isaiah 31:7 in Tamil Concordance Isaiah 31:7 in Tamil Interlinear Isaiah 31:7 in Tamil Image