Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 27:4 in Tamil

Home Bible Isaiah Isaiah 27 Isaiah 27:4

ஏசாயா 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;

Tamil Indian Revised Version
கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்;

Tamil Easy Reading Version
நான் கோபமாக இல்லை. ஆனால் போர் இருந்தால், ஒருவர் முள்புதரால் சுவர் எழுப்பினால், பிறகு, நான் அதனை நோக்கிப்போய் அதனை எரிப்பேன்.

Thiru Viviliam
⁽சினம் என்னிடம் இல்லை;␢ நெருஞ்சியையும் முட்புதரையும்␢ என்னோடு போரிடச் செய்தவன் எவன்?␢ நான் அவற்றிற்கு எதிராக␢ அணி வகுத்துச்சென்று,␢ அவற்றை ஒருங்கே␢ நெருப்புக்கு இரையாக்குவேன்.⁾

Isaiah 27:3Isaiah 27Isaiah 27:5

King James Version (KJV)
Fury is not in me: who would set the briers and thorns against me in battle? I would go through them, I would burn them together.

American Standard Version (ASV)
Wrath is not in me: would that the briers and thorns were against me in battle! I would march upon them, I would burn them together.

Bible in Basic English (BBE)
My passion is over: if the thorns were fighting against me, I would make an attack on them, and they would be burned up together.

Darby English Bible (DBY)
Fury is not in me. Oh that I had briars [and] thorns in battle against me! I would march against them, I would burn them together.

World English Bible (WEB)
Wrath is not in me: would that the briers and thorns were against me in battle! I would march on them, I would burn them together.

Young’s Literal Translation (YLT)
Fury is not in Me; Who giveth Me a brier — a thorn in battle? I step into it, I burn it at once.

ஏசாயா Isaiah 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
Fury is not in me: who would set the briers and thorns against me in battle? I would go through them, I would burn them together.

חֵמָ֖הḥēmâhay-MA
אֵ֣יןʾênane
לִ֑יlee
מִֽיmee
יִתְּנֵ֜נִיyittĕnēnîyee-teh-NAY-nee
שָׁמִ֥ירšāmîrsha-MEER
שַׁ֙יִת֙šayitSHA-YEET
בַּמִּלְחָמָ֔הbammilḥāmâba-meel-ha-MA
אֶפְשְׂעָ֥הʾepśĕʿâef-seh-AH
בָ֖הּbāhva
אֲצִיתֶ֥נָּהʾăṣîtennâuh-tsee-TEH-na
יָּֽחַד׃yāḥadYA-hahd

Cross Reference

ஏசாயா 10:17
இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

எபிரெயர் 6:8
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

மத்தேயு 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

2 சாமுவேல் 23:6
பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

2 பேதுரு 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.

மல்கியா 4:3
துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

நாகூம் 1:3
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.

எசேக்கியேல் 16:63
நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஏசாயா 54:6
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.

ஏசாயா 26:20
என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

ஏசாயா 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

ஏசாயா 9:18
ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், பகை திரண்டு எழும்பும்.

சங்கீதம் 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.

சங்கீதம் 85:3
உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.


Tags உக்கிரம் என்னிடத்தில் இல்லை முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார் நான் அவைகள்மேல் வந்து அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்
Isaiah 27:4 in Tamil Concordance Isaiah 27:4 in Tamil Interlinear Isaiah 27:4 in Tamil Image