Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 22:20 in Tamil

Home Bible Isaiah Isaiah 22 Isaiah 22:20

ஏசாயா 22:20
அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:

Tamil Indian Revised Version
அந்நாளிலே இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் மகனான எலியாக்கீமை அழைப்பேன்.

Thiru Viviliam
அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,

Isaiah 22:19Isaiah 22Isaiah 22:21

King James Version (KJV)
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:

American Standard Version (ASV)
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:

Bible in Basic English (BBE)
And in that day I will send for my servant, Eliakim, the son of Hilkiah:

Darby English Bible (DBY)
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkijah;

World English Bible (WEB)
It shall happen in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in that day, That I have called to my servant, To Eliakim son of Hilkiah.

ஏசாயா Isaiah 22:20
அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
And it shall come to pass in that day, that I will call my servant Eliakim the son of Hilkiah:

וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֑וּאhahûʾha-HOO
וְקָרָ֣אתִיwĕqārāʾtîveh-ka-RA-tee
לְעַבְדִּ֔יlĕʿabdîleh-av-DEE
לְאֶלְיָקִ֖יםlĕʾelyāqîmleh-el-ya-KEEM
בֶּןbenben
חִלְקִיָּֽהוּ׃ḥilqiyyāhûheel-kee-ya-HOO

Cross Reference

2 இராஜாக்கள் 18:18
ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

ஏசாயா 36:3
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

ஏசாயா 37:2
அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

2 இராஜாக்கள் 18:37
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

ஏசாயா 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

ஏசாயா 36:11
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.


Tags அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து
Isaiah 22:20 in Tamil Concordance Isaiah 22:20 in Tamil Interlinear Isaiah 22:20 in Tamil Image