Context verses Isaiah 19:8
Isaiah 19:1

எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

עַל
Isaiah 19:5

அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.

מַ֖יִם
Isaiah 19:7

நதியோரத்திலும் நதிமுகத்திலுமிருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.

עַל, עַל
Isaiah 19:10

மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம்.

כָּל
Isaiah 19:12

அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.

עַל
also
shall
וְאָנוּ֙wĕʾānûveh-ah-NOO
mourn,
The
fishers
הַדַּיָּגִ֔יםhaddayyāgîmha-da-ya-ɡEEM
shall
lament,
וְאָ֣בְל֔וּwĕʾābĕlûveh-AH-veh-LOO
all
and
they
כָּלkālkahl
that
מַשְׁלִיכֵ֥יmašlîkêmahsh-lee-HAY
cast
brooks
the
בַיְא֖וֹרbayʾôrvai-ORE
into
angle
חַכָּ֑הḥakkâha-KA
and
they
that
spread
וּפֹרְשֵׂ֥יûpōrĕśêoo-foh-reh-SAY
nets
מִכְמֹ֛רֶתmikmōretmeek-MOH-ret

עַלʿalal
upon
פְּנֵיpĕnêpeh-NAY
the
waters
מַ֖יִםmayimMA-yeem
shall
languish.
אֻמְלָֽלוּ׃ʾumlālûoom-la-LOO