ஏசாயா 19:6
ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும்.
Tamil Indian Revised Version
ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; பாதுகாப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கோரையும் நாணலும் வாடும்.
Tamil Easy Reading Version
அனைத்து ஆறுகளும் மிகக் கெட்ட மணம் வீசும். எகிப்திலுள்ள கால்வாய்கள் வறண்டுபோகும்.
Thiru Viviliam
⁽அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்;␢ எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில்␢ நீர் குறைந்து, வறண்டு போகும்;␢ கோரைகளும் நாணல்களும்␢ மக்கிப் போகும்.⁾
King James Version (KJV)
And they shall turn the rivers far away; and the brooks of defence shall be emptied and dried up: the reeds and flags shall wither.
American Standard Version (ASV)
And the rivers shall become foul; the streams of Egypt shall be diminished and dried up; the reeds and flags shall wither away.
Bible in Basic English (BBE)
And the rivers will have an evil smell; the stream of Egypt will become small and dry: all the water-plants will come to nothing.
Darby English Bible (DBY)
and the rivers shall stink, and the streams of Egypt shall be diminished and drain away: the reeds and sedges shall wither.
World English Bible (WEB)
The rivers shall become foul; the streams of Egypt shall be diminished and dried up; the reeds and flags shall wither away.
Young’s Literal Translation (YLT)
And they have turned away the flowings, Weak and dried up have been brooks of the bulwark, Reed and flag have withered.
ஏசாயா Isaiah 19:6
ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும்.
And they shall turn the rivers far away; and the brooks of defence shall be emptied and dried up: the reeds and flags shall wither.
| וְהֶאֶזְנִ֣יחוּ | wĕheʾeznîḥû | veh-heh-ez-NEE-hoo | |
| נְהָר֔וֹת | nĕhārôt | neh-ha-ROTE | |
| דָּלֲל֥וּ | dālălû | da-luh-LOO | |
| וְחָרְב֖וּ | wĕḥorbû | veh-hore-VOO | |
| יְאֹרֵ֣י | yĕʾōrê | yeh-oh-RAY | |
| מָצ֑וֹר | māṣôr | ma-TSORE | |
| קָנֶ֥ה | qāne | ka-NEH | |
| וָס֖וּף | wāsûp | va-SOOF | |
| קָמֵֽלוּ׃ | qāmēlû | ka-may-LOO |
Cross Reference
ஏசாயா 37:25
நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.
யாத்திராகமம் 2:3
அவள் அதை அப்புறம் ஒளித்து வைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.
யோபு 8:11
சேறில்லாமல நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
யாத்திராகமம் 7:18
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
2 இராஜாக்கள் 19:24
நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.
ஏசாயா 15:6
நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.
ஏசாயா 18:2
கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.
Tags ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள் அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம் கொறுக்கையும் நாணலும் வாடும்
Isaiah 19:6 in Tamil Concordance Isaiah 19:6 in Tamil Interlinear Isaiah 19:6 in Tamil Image