Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hosea 10:3 in Tamil

Home Bible Hosea Hosea 10 Hosea 10:3

ஓசியா 10:3
நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.

Tamil Indian Revised Version
நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனதினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.

Tamil Easy Reading Version
இப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு அரசன் இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய அரசன் நம்மை ஒன்றும் செய்யமுடியாது!”

Thiru Viviliam
⁽அப்போது அவர்கள்,␢ “நமக்கு அரசன் இல்லை;␢ ஆண்டவருக்கு நாம்␢ அஞ்சி நடக்கவில்லை;␢ அரசன் இருந்தாலும்,␢ நமக்கு என்ன செய்வான்?”␢ என்பார்கள்.⁾

Title
இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள்

Hosea 10:2Hosea 10Hosea 10:4

King James Version (KJV)
For now they shall say, We have no king, because we feared not the LORD; what then should a king do to us?

American Standard Version (ASV)
Surely now shall they say, We have no king; for we fear not Jehovah; and the king, what can he do for us?

Bible in Basic English (BBE)
Now, truly, they will say, We have no king, we have no fear of the Lord; and the king, what is he able to do for us?

Darby English Bible (DBY)
For now they will say, We have no king, for we feared not Jehovah; and a king, what can he do for us?

World English Bible (WEB)
Surely now they will say, “We have no king; for we don’t fear Yahweh; And the king, what can he do for us?”

Young’s Literal Translation (YLT)
For now they say: We have no king, Because we have not feared Jehovah, And the king — what doth he for us?

ஓசியா Hosea 10:3
நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.
For now they shall say, We have no king, because we feared not the LORD; what then should a king do to us?

כִּ֤יkee
עַתָּה֙ʿattāhah-TA
יֹֽאמְר֔וּyōʾmĕrûyoh-meh-ROO
אֵ֥יןʾênane
מֶ֖לֶךְmelekMEH-lek
לָ֑נוּlānûLA-noo
כִּ֣יkee
לֹ֤אlōʾloh
יָרֵ֙אנוּ֙yārēʾnûya-RAY-NOO
אֶתʾetet
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְהַמֶּ֖לֶךְwĕhammelekveh-ha-MEH-lek
מַהmama
יַּֽעֲשֶׂהyaʿăśeYA-uh-seh
לָּֽנוּ׃lānûla-NOO

Cross Reference

ஓசியா 10:15
உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்தை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.

ஓசியா 10:7
சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேலிருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.

ஓசியா 13:11
நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.

ஆதியாகமம் 49:10
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

ஓசியா 3:4
இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

ஓசியா 11:5
மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்துதேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.

மீகா 4:9
இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும்.

யோவான் 19:15
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.


Tags நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்
Hosea 10:3 in Tamil Concordance Hosea 10:3 in Tamil Interlinear Hosea 10:3 in Tamil Image