Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 2:6 in Tamil

Home Bible Hebrews Hebrews 2 Hebrews 2:6

எபிரெயர் 2:6
ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

Tamil Indian Revised Version
ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?

Tamil Easy Reading Version
சில இடத்தில் “தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்? மனிதகுமாரனைப் பற்றியும் ஏன் அக்கறை கொள்கிறீர்? அவர் அவ்வளவு முக்கியமானவரா?

Thiru Viviliam
இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே:⁽“மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு␢ அவர்கள் யார்?␢ மனிதப் பிறவிகளை நீர்␢ ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு␢ அவர்கள் எம்மாத்திரம்?⁾

Hebrews 2:5Hebrews 2Hebrews 2:7

King James Version (KJV)
But one in a certain place testified, saying, What is man, that thou art mindful of him? or the son of man that thou visitest him?

American Standard Version (ASV)
But one hath somewhere testified, saying, What is man, that thou art mindful of him? Or the son of man, that thou visitest him?

Bible in Basic English (BBE)
But a certain writer has given his witness, saying, What is man, that you keep him in mind? what is the son of man, that you take him into account?

Darby English Bible (DBY)
but one has testified somewhere, saying, What is man, that thou rememberest him, or son of man that thou visitest him?

World English Bible (WEB)
But one has somewhere testified, saying, “What is man, that you think of him? Or the son of man, that you care for him?

Young’s Literal Translation (YLT)
and one in a certain place did testify fully, saying, `What is man, that Thou art mindful of him, or a son of man, that Thou dost look after him?

எபிரெயர் Hebrews 2:6
ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
But one in a certain place testified, saying, What is man, that thou art mindful of him? or the son of man that thou visitest him?

διεμαρτύρατοdiemartyratothee-ay-mahr-TYOO-ra-toh
δέdethay
πούpoupoo
τιςtistees
λέγων,legōnLAY-gone
Τίtitee
ἐστινestinay-steen
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ὅτιhotiOH-tee
μιμνῄσκῃmimnēskēmeem-NAY-skay
αὐτοῦautouaf-TOO
ēay
υἱὸςhuiosyoo-OSE
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
ὅτιhotiOH-tee
ἐπισκέπτῃepiskeptēay-pee-SKAY-ptay
αὐτόνautonaf-TONE

Cross Reference

சங்கீதம் 144:3
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?

சங்கீதம் 8:4
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

யோபு 7:17
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,

எபிரெயர் 4:4
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.

ஏசாயா 51:12
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?

யோபு 25:6
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.

யோபு 15:14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

ஆதியாகமம் 50:24
யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;

1 பேதுரு 1:11
தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.

எபிரெயர் 5:6
அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

லுூக்கா 7:16
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

லுூக்கா 1:78
அந்தகாரத்திலும் மரண இருளிலும், உட்கார்ந்திக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,

லுூக்கா 1:68
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

ஏசாயா 40:17
சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.

சங்கீதம் 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.


Tags ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்
Hebrews 2:6 in Tamil Concordance Hebrews 2:6 in Tamil Interlinear Hebrews 2:6 in Tamil Image