Haggai 1:2
இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவிβ்லை என்கிறார்கள் என்று ڠχனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
לֵאמֹ֑ר, יְהוָ֖ה
Haggai 1:8
நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
יְהוָֽה׃
Haggai 1:12
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
יְהוָֽה׃
| Then spake | וַ֠יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
| Haggai | חַגַּ֞י | ḥaggay | ha-ɡAI |
| the Lord's | מַלְאַ֧ךְ | malʾak | mahl-AK |
| messenger | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| in the Lord's | בְּמַלְאֲכ֥וּת | bĕmalʾăkût | beh-mahl-uh-HOOT |
| message | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| unto the people, | לָעָ֣ם | lāʿām | la-AM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am with | אִתְּכֶ֖ם | ʾittĕkem | ee-teh-HEM |
| you, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |