அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.
ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.
அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;
யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
| Now | וְעַתָּה֙ | wĕʿattāh | veh-ah-TA |
| therefore fear | אַל | ʾal | al |
| ye not: | תִּירָ֔אוּ | tîrāʾû | tee-RA-oo |
| I | אָֽנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE |
| will nourish | אֲכַלְכֵּ֥ל | ʾăkalkēl | uh-hahl-KALE |
| you, and your little ones. | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| And he comforted | וְאֶֽת | wĕʾet | veh-ET |
| them, and spake | טַפְּכֶ֑ם | ṭappĕkem | ta-peh-HEM |
| kindly | וַיְנַחֵ֣ם | waynaḥēm | vai-na-HAME |
| אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM | |
| unto them. | וַיְדַבֵּ֖ר | waydabbēr | vai-da-BARE |
| עַל | ʿal | al | |
| לִבָּֽם׃ | libbām | lee-BAHM |