ஆதியாகமம் 49:23
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
Tamil Indian Revised Version
வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
Tamil Easy Reading Version
பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள். வில் வீரர்களே அவன் பகைவர்.
Thiru Viviliam
⁽அவனுக்கு வில்லில் வல்லார்␢ தொல்லை கொடுத்தார்;␢ அவன்மீது அம்பெய்தார்;␢ அவனிடம் பகை வளர்த்தார்.⁾
King James Version (KJV)
The archers have sorely grieved him, and shot at him, and hated him:
American Standard Version (ASV)
The archers have sorely grieved him, And shot at him, and persecute him:
Bible in Basic English (BBE)
He was troubled by the archers; they sent out their arrows against him, cruelly wounding him:
Darby English Bible (DBY)
The archers have provoked him, And shot at, and hated him;
Webster’s Bible (WBT)
The archers have sorely grieved him, and shot at him, and hated him:
World English Bible (WEB)
The archers have sorely grieved him, Shot at him, and persecute him:
Young’s Literal Translation (YLT)
And embitter him — yea, they have striven, Yea, hate him do archers;
ஆதியாகமம் Genesis 49:23
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
The archers have sorely grieved him, and shot at him, and hated him:
| וַֽיְמָרֲרֻ֖הוּ | waymārăruhû | va-ma-ruh-ROO-hoo | |
| וָרֹ֑בּוּ | wārōbbû | va-ROH-boo | |
| וַֽיִּשְׂטְמֻ֖הוּ | wayyiśṭĕmuhû | va-yees-teh-MOO-hoo | |
| בַּֽעֲלֵ֥י | baʿălê | ba-uh-LAY | |
| חִצִּֽים׃ | ḥiṣṣîm | hee-TSEEM |
Cross Reference
ஆதியாகமம் 37:24
அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
சங்கீதம் 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,
ஆதியாகமம் 37:28
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
சங்கீதம் 118:13
நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.
ஆதியாகமம் 42:21
நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 39:7
சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
ஆதியாகமம் 37:18
அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,
ஆதியாகமம் 37:4
அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
Tags வில்வீரர் அவனை மனமடிவாக்கி அவன்மேல் எய்து அவனைப் பகைத்தார்கள்
Genesis 49:23 in Tamil Concordance Genesis 49:23 in Tamil Interlinear Genesis 49:23 in Tamil Image