ஆதியாகமம் 49:2
யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Tamil Indian Revised Version
யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Tamil Easy Reading Version
“சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.
Thiru Viviliam
⁽கூடிவந்து உற்றுக்கேளுங்கள்;␢ யாக்கோபின் புதல்வர்களே!␢ உங்கள் தந்தையாகிய␢ இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.⁾
King James Version (KJV)
Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.
American Standard Version (ASV)
Assemble yourselves, and hear, ye sons of Jacob; And hearken unto Israel your father.
Bible in Basic English (BBE)
Come near, O sons of Jacob, and give ear to the words of Israel your father.
Darby English Bible (DBY)
Assemble yourselves, and hear, ye sons of Jacob, And listen to Israel your father.
Webster’s Bible (WBT)
Assemble yourselves, and hear, ye sons of Jacob: and hearken to Israel your father.
World English Bible (WEB)
Assemble yourselves, and hear, you sons of Jacob; Listen to Israel, your father.
Young’s Literal Translation (YLT)
`Be assembled, and hear, sons of Jacob, And hearken unto Israel your father.
ஆதியாகமம் Genesis 49:2
யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.
| הִקָּֽבְצ֥וּ | hiqqābĕṣû | hee-ka-veh-TSOO | |
| וְשִׁמְע֖וּ | wĕšimʿû | veh-sheem-OO | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| וְשִׁמְע֖וּ | wĕšimʿû | veh-sheem-OO | |
| אֶל | ʾel | el | |
| יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֲבִיכֶֽם׃ | ʾăbîkem | uh-vee-HEM |
Cross Reference
சங்கீதம் 34:11
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
நீதிமொழிகள் 23:26
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
நீதிமொழிகள் 23:22
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
நீதிமொழிகள் 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
நீதிமொழிகள் 7:24
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
நீதிமொழிகள் 7:1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
நீதிமொழிகள் 6:20
என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 5:1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
Tags யாக்கோபின் குமாரரே கூடிவந்து கேளுங்கள் உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்
Genesis 49:2 in Tamil Concordance Genesis 49:2 in Tamil Interlinear Genesis 49:2 in Tamil Image