Context verses Genesis 47:19
Genesis 47:3

பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,

גַּם, גַּם
Genesis 47:6

எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்தில் உள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

וְאֶת
Genesis 47:9

அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

וְלֹ֣א
Genesis 47:11

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.

וְאֶת
Genesis 47:12

யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்து வந்தான்.

וְאֶת
Genesis 47:20

அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.

לְפַרְעֹ֔ה
Genesis 47:22

ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.

לֹ֥א
Genesis 47:23

பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள்.

וְאֶת
Genesis 47:26

ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்து வருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.

לֹ֥א
us
לָ֧מָּהlāmmâLA-ma
Wherefore
we
die
נָמ֣וּתnāmûtna-MOOT
shall
eyes,
thine
לְעֵינֶ֗יךָlĕʿênêkāleh-ay-NAY-ha
before
גַּםgamɡahm
both
אֲנַ֙חְנוּ֙ʾănaḥnûuh-NAHK-NOO
we
גַּ֣םgamɡahm
and
our
אַדְמָתֵ֔נוּʾadmātēnûad-ma-TAY-noo
land?
קְנֵֽהqĕnēkeh-NAY
buy
us
and
our
אֹתָ֥נוּʾōtānûoh-TA-noo
land
bread,
וְאֶתwĕʾetveh-ET
for
be
אַדְמָתֵ֖נוּʾadmātēnûad-ma-TAY-noo
will
and
we
בַּלָּ֑חֶםballāḥemba-LA-hem
land
our
וְנִֽהְיֶ֞הwĕnihĕyeveh-nee-heh-YEH
and
אֲנַ֤חְנוּʾănaḥnûuh-NAHK-noo
servants
unto
וְאַדְמָתֵ֙נוּ֙wĕʾadmātēnûveh-ad-ma-TAY-NOO
Pharaoh:
give
עֲבָדִ֣יםʿăbādîmuh-va-DEEM
and
seed,
לְפַרְעֹ֔הlĕparʿōleh-fahr-OH
live,
may
we
that
וְתֶןwĕtenveh-TEN
and
not
זֶ֗רַעzeraʿZEH-ra
die,
וְנִֽחְיֶה֙wĕniḥĕyehveh-nee-heh-YEH
land
the
that
וְלֹ֣אwĕlōʾveh-LOH

be
not
נָמ֔וּתnāmûtna-MOOT
desolate.
וְהָֽאֲדָמָ֖הwĕhāʾădāmâveh-ha-uh-da-MA


לֹ֥אlōʾloh


תֵשָֽׁם׃tēšāmtay-SHAHM