Context verses Genesis 41:5
Genesis 41:2

அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.

שֶׁ֣בַע
Genesis 41:4

அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.

שֶׁ֣בַע
Genesis 41:6

பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

שֶׁ֣בַע
Genesis 41:7

சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.

שֶׁ֣בַע
Genesis 41:11

நானும் அவனும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.

אֶחָ֖ד
Genesis 41:18

அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து புல்மேய்ந்தது.

שֶׁ֣בַע, בְּרִיא֥וֹת
Genesis 41:22

பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாழிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.

וְהִנֵּ֣ה׀, שֶׁ֣בַע, שִׁבֳּלִ֗ים, בְּקָנֶ֥ה, אֶחָ֖ד, וְטֹבֽוֹת׃
Genesis 41:23

பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

שֶׁ֣בַע
Genesis 41:48

அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான்.

שֶׁ֣בַע
Genesis 41:54

யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.

שֶׁ֣בַע
And
he
slept
וַיִּישָׁ֕ןwayyîšānva-yee-SHAHN
and
dreamed
וַֽיַּחֲלֹ֖םwayyaḥălōmva-ya-huh-LOME
time:
second
the
שֵׁנִ֑יתšēnîtshay-NEET
and,
behold,
וְהִנֵּ֣ה׀wĕhinnēveh-hee-NAY
seven
שֶׁ֣בַעšebaʿSHEH-va
corn
of
ears
שִׁבֳּלִ֗יםšibbŏlîmshee-boh-LEEM
came
up
עֹל֛וֹתʿōlôtoh-LOTE
stalk,
upon
בְּקָנֶ֥הbĕqānebeh-ka-NEH
one
אֶחָ֖דʾeḥādeh-HAHD
rank
בְּרִיא֥וֹתbĕrîʾôtbeh-ree-OTE
and
good.
וְטֹבֽוֹת׃wĕṭōbôtveh-toh-VOTE