ஆதியாகமம் 39:10
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
Tamil Indian Revised Version
அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
Tamil Easy Reading Version
அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான்.
Thiru Viviliam
அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும், யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.
King James Version (KJV)
And it came to pass, as she spake to Joseph day by day, that he hearkened not unto her, to lie by her, or to be with her.
American Standard Version (ASV)
And it came to pass, as she spake to Joseph day by day, that he hearkened not unto her, to lie by her, `or’ to be with her.
Bible in Basic English (BBE)
And day after day she went on requesting Joseph to come to her and be her lover, but he would not give ear to her.
Darby English Bible (DBY)
And it came to pass as she spoke to Joseph day by day and he hearkened not to her, to lie with her [and] to be with her,
Webster’s Bible (WBT)
And it came to pass, as she spoke to Joseph day by day, that he hearkened not to her, to lie by her, or to be with her.
World English Bible (WEB)
It happened that as she spoke to Joseph day by day, that he didn’t listen to her, to lie by her, or to be with her.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass at her speaking unto Joseph day `by’ day, that he hath not hearkened unto her, to lie near her, to be with her;
ஆதியாகமம் Genesis 39:10
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
And it came to pass, as she spake to Joseph day by day, that he hearkened not unto her, to lie by her, or to be with her.
| וַיְהִ֕י | wayhî | vai-HEE | |
| כְּדַבְּרָ֥הּ | kĕdabbĕrāh | keh-da-beh-RA | |
| אֶל | ʾel | el | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| י֣וֹם׀ | yôm | yome | |
| י֑וֹם | yôm | yome | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| שָׁמַ֥ע | šāmaʿ | sha-MA | |
| אֵלֶ֛יהָ | ʾēlêhā | ay-LAY-ha | |
| לִשְׁכַּ֥ב | liškab | leesh-KAHV | |
| אֶצְלָ֖הּ | ʾeṣlāh | ets-LA | |
| לִֽהְי֥וֹת | lihĕyôt | lee-heh-YOTE | |
| עִמָּֽהּ׃ | ʿimmāh | ee-MA |
Cross Reference
ஆதியாகமம் 39:8
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 2:22
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
1 தீமோத்தேயு 5:14
ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5:22
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
1 கொரிந்தியர் 15:33
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
1 கொரிந்தியர் 6:18
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
நீதிமொழிகள் 23:27
வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
நீதிமொழிகள் 22:14
பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
நீதிமொழிகள் 9:16
எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
நீதிமொழிகள் 9:14
அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,
நீதிமொழிகள் 7:13
அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
நீதிமொழிகள் 7:5
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
நீதிமொழிகள் 6:25
உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
நீதிமொழிகள் 5:8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.
நீதிமொழிகள் 5:3
பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
நீதிமொழிகள் 2:16
தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
நீதிமொழிகள் 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
1 பேதுரு 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,
Tags அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும் அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை
Genesis 39:10 in Tamil Concordance Genesis 39:10 in Tamil Interlinear Genesis 39:10 in Tamil Image