Context verses Genesis 38:9
Genesis 38:8

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

אֶל, זֶ֖רַע
Genesis 38:14

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

ל֖וֹ
Genesis 38:16

அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

אֶל
Genesis 38:17

அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

אִם
Genesis 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

אֶל
Genesis 38:25

அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

אֶל
it
knew
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
And
אוֹנָ֔ןʾônānoh-NAHN
Onan
כִּ֛יkee
that
should
לֹּ֥אlōʾloh
not
be
ל֖וֹloh
the
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
seed
pass,
to
came
it
his;
הַזָּ֑רַעhazzāraʿha-ZA-ra
and
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
when
he
went
אִםʾimeem
in
בָּ֨אbāʾba
unto
wife,
אֶלʾelel
his
אֵ֤שֶׁתʾēšetA-shet
brother's
that
he
אָחִיו֙ʾāḥîwah-heeoo
spilled
ground,
the
on
וְשִׁחֵ֣תwĕšiḥētveh-shee-HATE
lest
אַ֔רְצָהʾarṣâAR-tsa
give
should
he
that
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
seed
נְתָןnĕtānneh-TAHN
to
his
brother.
זֶ֖רַעzeraʿZEH-ra


לְאָחִֽיו׃lĕʾāḥîwleh-ah-HEEV