Context verses Genesis 36:36
Genesis 36:32

பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

וַיִּמְלֹ֣ךְ
Genesis 36:33

பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான்

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
Genesis 36:34

யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
Genesis 36:35

உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.

וַיָּ֖מָת
Genesis 36:37

சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
Genesis 36:38

சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

וַיָּ֖מָת, וַיִּמְלֹ֣ךְ, תַּחְתָּ֔יו
died,
And
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
Hadad
הֲדָ֑דhădādhuh-DAHD
reigned
his
וַיִּמְלֹ֣ךְwayyimlōkva-yeem-LOKE
in
stead.
תַּחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
Samlah
שַׂמְלָ֖הśamlâsahm-LA
and
Masrekah
of
מִמַּשְׂרֵקָֽה׃mimmaśrēqâmee-mahs-ray-KA