Context verses Genesis 30:42
Genesis 30:7

மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

לְיַֽעֲקֹֽב׃
Genesis 30:12

பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

לְיַֽעֲקֹֽב׃
Genesis 30:39

ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

הַצֹּ֖אן
Genesis 30:41

பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களின் முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

הַצֹּ֖אן
them
were
feeble,
But
וּבְהַֽעֲטִ֥יףûbĕhaʿăṭîpoo-veh-ha-uh-TEEF
when
the
הַצֹּ֖אןhaṣṣōnha-TSONE
cattle
not
in:
לֹ֣אlōʾloh
put
he
יָשִׂ֑יםyāśîmya-SEEM
were
the
feebler
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
so
הָֽעֲטֻפִים֙hāʿăṭupîmha-uh-too-FEEM
Laban's,
לְלָבָ֔ןlĕlābānleh-la-VAHN
and
the
stronger
וְהַקְּשֻׁרִ֖יםwĕhaqqĕšurîmveh-ha-keh-shoo-REEM
Jacob's.
לְיַֽעֲקֹֽב׃lĕyaʿăqōbleh-YA-uh-KOVE