அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப் பட்டிருந்தது.
அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.
| And she conceived | וַתַּ֣הַר | wattahar | va-TA-hahr |
| again, | עוֹד֮ | ʿôd | ode |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| a son; | בֵּן֒ | bēn | bane |
| and said, | וַתֹּ֗אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| Now | עַתָּ֤ה | ʿattâ | ah-TA |
| this time | הַפַּ֙עַם֙ | happaʿam | ha-PA-AM |
| will my husband | יִלָּוֶ֤ה | yillāwe | yee-la-VEH |
| be joined | אִישִׁי֙ | ʾîšiy | ee-SHEE |
| unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| me, because | כִּֽי | kî | kee |
| I have born | יָלַ֥דְתִּי | yāladtî | ya-LAHD-tee |
| him three | ל֖וֹ | lô | loh |
| sons: | שְׁלֹשָׁ֣ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| therefore | בָנִ֑ים | bānîm | va-NEEM |
| עַל | ʿal | al | |
| was his name | כֵּ֥ן | kēn | kane |
| called | קָרָֽא | qārāʾ | ka-RA |
| Levi. | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| לֵוִֽי׃ | lēwî | lay-VEE |