Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 29:17 in Tamil

Home Bible Genesis Genesis 29 Genesis 29:17

ஆதியாகமம் 29:17
லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையாயிருந்தது: ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

Tamil Indian Revised Version
லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.

Tamil Easy Reading Version
ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை.

Thiru Viviliam
ஆனால், லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.

Genesis 29:16Genesis 29Genesis 29:18

King James Version (KJV)
Leah was tender eyed; but Rachel was beautiful and well favored.

American Standard Version (ASV)
And Leah’s eyes were tender. But Rachel was beautiful and well favored.

Bible in Basic English (BBE)
And Leah’s eyes were clouded, but Rachel was fair in face and form.

Darby English Bible (DBY)
And the eyes of Leah were tender; but Rachel was of beautiful form and beautiful countenance.

Webster’s Bible (WBT)
Leah was tender-eyed, but Rachel was beautiful and well-favored.

World English Bible (WEB)
Leah’s eyes were weak, but Rachel was beautiful and well favored.

Young’s Literal Translation (YLT)
and the eyes of Leah `are’ tender, and Rachel hath been fair of form and fair of appearance.

ஆதியாகமம் Genesis 29:17
லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையாயிருந்தது: ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.
Leah was tender eyed; but Rachel was beautiful and well favored.

וְעֵינֵ֥יwĕʿênêveh-ay-NAY
לֵאָ֖הlēʾâlay-AH
רַכּ֑וֹתrakkôtRA-kote
וְרָחֵל֙wĕrāḥēlveh-ra-HALE
הָֽיְתָ֔הhāyĕtâha-yeh-TA
יְפַתyĕpatyeh-FAHT
תֹּ֖אַרtōʾarTOH-ar
וִיפַ֥תwîpatvee-FAHT
מַרְאֶֽה׃marʾemahr-EH

Cross Reference

ஆதியாகமம் 12:11
அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.

மத்தேயு 2:18
எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

எரேமியா 31:15
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 31:30
செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

1 சாமுவேல் 10:2
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள்.

ஆதியாகமம் 48:7
நான் பதானைவிட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.

ஆதியாகமம் 46:19
யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.

ஆதியாகமம் 39:6
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

ஆதியாகமம் 35:24
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.

ஆதியாகமம் 35:19
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

ஆதியாகமம் 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.

ஆதியாகமம் 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 29:18
யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

ஆதியாகமம் 29:6
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

ஆதியாகமம் 24:16
அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.


Tags லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையாயிருந்தது ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்
Genesis 29:17 in Tamil Concordance Genesis 29:17 in Tamil Interlinear Genesis 29:17 in Tamil Image