Context verses Genesis 28:22
Genesis 28:4

தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;

אֲשֶׁר
Genesis 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

אֲשֶׁר, אֲשֶׁ֣ר, אֲשֶׁר, לָֽךְ׃
Genesis 28:17

அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.

בֵּ֣ית
Genesis 28:18

அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

אֲשֶׁר
Genesis 28:20

அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,

אֲשֶׁ֣ר
Genesis 28:21

என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

בֵּ֣ית
for
stone,
וְהָאֶ֣בֶןwĕhāʾebenveh-ha-EH-ven
And
הַזֹּ֗אתhazzōtha-ZOTE
this
אֲשֶׁרʾăšeruh-SHER
which
I
have
שַׂ֙מְתִּי֙śamtiySAHM-TEE
set
pillar,
a
מַצֵּבָ֔הmaṣṣēbâma-tsay-VA
shall
be
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
house:
בֵּ֣יתbêtbate
God's
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
all
of
and
וְכֹל֙wĕkōlveh-HOLE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
shalt
give
תִּתֶּןtittentee-TEN
surely
will
I
me
לִ֔יlee
give
the
tenth
עַשֵּׂ֖רʿaśśērah-SARE
unto
thee.
אֲעַשְּׂרֶ֥נּוּʾăʿaśśĕrennûuh-ah-seh-REH-noo


לָֽךְ׃lāklahk