Context verses Genesis 26:18
Genesis 26:1

ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

אַבְרָהָ֑ם
Genesis 26:3

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

אֶת, אֶת
Genesis 26:5

நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

אֲשֶׁר
Genesis 26:8

அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்Ġΰுக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.

פְּלִשְׁתִּ֔ים
Genesis 26:10

அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.

אֶת
Genesis 26:11

பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

אֶת
Genesis 26:15

அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

אֲשֶׁ֤ר, חָֽפְרוּ֙, אָבִ֔יו, אַבְרָהָ֣ם, פְּלִשְׁתִּ֔ים
Genesis 26:20

கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.

וַיִּקְרָ֤א
Genesis 26:22

பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

וַיִּקְרָ֤א
Genesis 26:24

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

אַבְרָהָ֣ם
Genesis 26:34

ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

אֶת
again
And
וַיָּ֨שָׁבwayyāšobva-YA-shove
Isaac
יִצְחָ֜קyiṣḥāqyeets-HAHK
digged
וַיַּחְפֹּ֣ר׀wayyaḥpōrva-yahk-PORE

אֶתʾetet
wells
the
בְּאֵרֹ֣תbĕʾērōtbeh-ay-ROTE
of
water,
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
digged
had
they
חָֽפְרוּ֙ḥāpĕrûha-feh-ROO
in
the
days
בִּימֵי֙bîmēybee-MAY
Abraham
of
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
his
father;
אָבִ֔יוʾābîwah-VEEOO
stopped
had
Philistines
וַיְסַתְּמ֣וּםwaysattĕmûmvai-sa-teh-MOOM
the
for
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
them
after
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
death
the
מ֣וֹתmôtmote
of
Abraham:
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
names
their
לָהֶן֙lāhenla-HEN
after
the
names
שֵׁמ֔וֹתšēmôtshay-MOTE
which
by
כַּשֵּׁמֹ֕תkaššēmōtka-shay-MOTE
had
called
אֲשֶׁרʾăšeruh-SHER
them.
his
קָרָ֥אqārāʾka-RA
father
לָהֶ֖ןlāhenla-HEN


אָבִֽיו׃ʾābîwah-VEEV